Translate

Saturday 17 March 2012

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நாளன்று தமிழகத்தில் பணி புறக்கணிப்பு !


எதிர்வரும் இருபத்தி இரண்டாம் திகதி இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை ஐநாவில்
அமெரிக்கா கொண்டுவரவுள்ள நிலையில் தமிழகத்தில் அந்த நாளன்று அனைத்து தமிழ் மக்களும் ஒருநாள் பணி புறக்கணிப்பு செய்யுமாறு  தா பாண்டியன் அவர்கள் அனைத்து  கட்சிகளுக்கும்  மக்களும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் !

No comments:

Post a Comment