Translate

Friday 6 April 2012

சில கடும்போக்குடையவர்களே நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கின்றனர் – சந்திரஹாசன்


சில கடும்போக்கு டையவர்களே நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கின்றனர் – சந்திரஹாசன்
சில கடும்போக்குடையவர்களே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுத்து வருவதாக மூத்த அரசியல் தலைவர் அமரர்  எஸ் ஜே வி ல்வநாயகத்தின் புதல்வர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
 
பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ரீதியில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தமது பூர்வீக வீட்டில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.
 
1983களில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment