Translate

Saturday 30 July 2011

இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கவில்லை-கருணாநிதி

சென்னை: இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவரம் தெரியாமல் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,............... read more 

இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு இந்தியாவின் கையில்தான் உள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

சென்னை, ஜூலை 30: இலங்கை இனப் பிரச்னைக்கான தீர்வு இப்போது இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் அவர் பேசியதாவது:........... read more 

இலங்கை பிரச்சனையை நாங்கள் பாராளுமன்றத்தில் எழுப்புவோம். -ஜெயலலிதா.

அதிமுகவின் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அதிமுக தலைவர் ஜெயலலிதா 'திமுகவினர் மீது பழிவாங்கும் நோக்கோடு இந்த நட்வடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மோசடிப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.மற்றபடி முக ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை.............. read more 

மனிதாபிமான மீட்பு பணி தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது :

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு பணிகள் தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை நாளைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.............. read more 

மகிந்தா பாணியில் மகிந்தருக்கு பிரிட்டன் நெத்தியடி ..!


சில தினம்களிற்கு முன்னர் சனல் 4 தொலைகாட்சி இரு இராணுவ தளபதிகளை போர்
சாட்சிகளாக வைத்து இலங்கை அரசு மற்றும் அதன் இராணுவம் தலைமைகள்
செய்த மனித உரிமை மீறல் போர்குற்றம் தொடர்பான பரப்பபு அதிர்ச்சி
ஆவணம்களையும் தகவல்களையும் வெளியிட்டு இருந்தது............... read more  

பெண்கள் மார்பு தலைகளை வெட்டி எறிந்த இராணுவம் ..சிக்கிய புதிய ஆதராம் .!photo i


இறுதி யுத்தம் நடைபெற்ற போது அந்த களமுனையில் நின்ற இராணுவ தளபதி பொர்னாண்டோ அளித்த
வாக்குமூலம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது .
இறுதி நேர ஒரு கிலோ சதுரகீலோமீட்டர்
பரப்பளவில் நிலை கொண்டிருந்த மக்கள் போராளிகளை கைது செய்த இராணுவம் கற்பழித்து பெண்களின் மார்பகங்களை -
தலைகளை வெட்டி எறிந்தனர் .தலைகள் அற்ற நிலையில் பெண்களின் உடலங்கள் கிடந்தன .
பல சிறுவர்கள் கொன்று குவிக்க பட்டன........... read more 

சிங்கள படைகளின் கோரவெறி கொலை காட்சிகள் photo..!நோயாளர் பார்க்க தடை .>


 
இதய பலவீன மாணவர்கள் இந்த காட்சிகள் பார்க்க முற்றாக தடை  .
இறுதி யுத்தம் நடைபெற்ற  இறுதி கால பகுதியில் சிங்கள இராணுவத்தால்
மக்கள் வாழ்விடங்கள் மீது உலகில் தடை செய்ய பட்ட
பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசி மக்கள் கோரமாக  கொலை செய்ய பட்டுள்ளனர் ................ read more 

செனல் -4 விடம் பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.-காணொளி



கீழே உள்ள இணைப்பை அழுத்தி காணொளியினைப் பார்வையிடவும்
நியூயோர்க்கில் செனல்-4 செய்தியாளர்கள் என்னை எதிர்கொண்டனர். என்னை ஒரு நிமிடம் செவ்வி காணப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். நான் அவர்களுடன் 40 நிமிடங்கள் பேசியதுடன் எனது ஐ.நா. அலுவலகத்திற்கும் அழைத்துச்சென்றேன். என் மீதும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷமீதும் அபாண்டங்களைச் சுமத்தி குற்றஞ்சாட்டும் நோக்கிலேயே செனல்-4 காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளா.......................read more

இமெல்டாவின் காட்டிக்கொடுப்பு: அம்பலமாகும் செய்திகள் !

உள்ளுராட்சித் தேர்தலை அடுத்து வடபகுதியில் உள்ள தமிழ் அரச ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்குகளை அளித்த தமிழ் அரச ஊழியர்களையும், சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களையும் பழிவாங்குவதில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஈடுபட்டிருப்பதாகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆசிரிய தொழிற்சங்கம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் துணைபோவதாகவும், தபால் மூல வாக்களிப்பு விபரங்களை அவர் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ள.................. read more

பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் !

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர்.
 இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.............. read more 

Thursday 28 July 2011

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசியம் அபிவிருத்தி அல்ல! அரசியல் தீர்வே!- பிரதியமைச்சர் முரளிதரன்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசியம் அபிவிருத்தி அல்ல! அரசியல் தீர்வே!- பிரதியமைச்சர் முரளிதரன்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது அபிவிருத்தி அல்ல. அரசியல் தீர்வாகும். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதனைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட்டால்தான் ஜனாதிபதி மீது வடக்கு மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:................. read more 

நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி

நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி

இலங்கையின் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு நடிகர் விஜய் அவர்கள் ஆதரவு வழங்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதனை நாமும் எமது செய்தித்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.............. read more 

"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன"

"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன"  

யுத்த காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு மிகப் பக்கபலமாக இருந்த இந்தியாவானது, தற்போது அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது ஆச்சரியமான விடயமாகும்............. read more 

தென்னாபிரிக்காவிடம் பாடம் கற்க வேண்டிய இலங்கை


தென்னாபிரிக்காவிடம் பாடம் கற்க வேண்டிய இலங்கை.

இலங்கையானது தென்னாபிரிக்காவிடமிருந்து மாத்திரமே பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்க செய்யவேண்டியது என்ன என்ற தலைப்பில் பிரித்தானியாவின் த சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு லூயிஸ் ஆர்பர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,............. read more 

ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - கிருஷ்ணசாமி!


ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - கிருஷ்ணசாமி!


"இலங்கை தமிழ் ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A., அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:............... read more 

இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச


இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச

இலங்கை இறுதிப் போரின்போது, சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் காண்பவர்களையெல்லாம் கொல்ல கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

சேனல் 4 தொலைக்காட்சி, ஈழப் போர் தொடர்பான மேலும் சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில்தான் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் தீவிர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக அதில் அவர் கூறுகிறார்................ read more 

தமிழ்க் கட்சிகள் TNAபைப் பலப்படுத்த வேண்டும் சித்தார்த்தன்

எல்லாக் கட்சிகளும் ஒன்றாக விட்டுக் கொடுப்புக்களுடன் சரியான முறையிலே இந்த TNAயைக் கட்டி யெழுப்புவதுதான் 
தமிழ்க் கட்சிகள் TNAபைப் பலப்படுத்த வேண்டும்  சித்தார்த்தன்
தமிழ்க் கட்சிகள் TNAபைப் பலப்படுத்த வேண்டும் என புளொட் தலைவர் சித்தார்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்காகவே தமிழ்மக்கள் வாக்களித்தனர். எனவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.............. read more 

வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் - ஐ.தே.க


வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் - ஐ.தே.க

வடக்கு மக்கள் அபிவிருத்தியை கருத்திற் கொள்ளாது கொள்கைகளுக்கே முக்கியத்துவமளித்து வாக்களித்துள்ளனர். எனவே வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.
 
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவற்றை பெற்றுக்கொண்ட வடக்கு மக்கள் தேர்தலில் தமக்கு தேவையானவர்களுக்கே வாக்களித்துள்ளனர். இது சிறந்த ஆரோக்கியமான விடயமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்............. read more 

தாயன் ஜயதிலகவின் அறம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்


தாயன் ஜயதிலகவின் அறம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

தாயன் ஜயதிலகவின் அறம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

நான் நினைக்கிறபடி, இலங்கை ஊடகங்களில் நடைபெற வேண்டிய விவாதம் என்னவாக இருக்க வேண்டுமென்றால், இலங்கை மீதான வெளிநாட்டுச் சக்திகளின் ஆபத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியதாக அது இருக்க வேண்டும். குற்றச்சாட்டுக்களில் இருந்து ராணுவத்தைப் பாதுகாத்து நிற்பதாக அது இருக்க வேண்டும். நிலவும் சர்வதேசியச் சூழலில் நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பதாக அது இருக்க வேண்டும். ராணுவத்தின் வரலாற்றுரீதியான வெற்றியினை நிரந்தரமாக்குவது என்பதாக அந்த ஊடக விவாதம் இருக்க வேண்டும்............... read more  


சவேந்திர சில்வாவுக்கு வைக்க பட்ட முதலாவது தடம் -சிக்கிய சிங்கம் ..!அடுத்து என்ன ..?


சவேந்திர சில்வாவுக்கு வைக்க பட்ட முதலாவது தடம் -சிக்கிய சிங்கம் ..!அடுத்து என்ன ..?

இறுதி யுத்தத்தின் போது  கோத்த பாய ராஜ பக்சாவின்  நம்பிக்கை 
நட்சத்திரமாக விளங்கிய ஐம்பத்தி எட்டாவது படையணியின் 
கட்டளை தளபதி  சவேந்திர   சில்வாவே சரணடைந்த  புலித்தேவன்
நடேசன் போன்றவர்களை கொன்று குவித்தனர் ................... read more 

யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!


யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!

 யாழில் செல்போண் சிம் விற்பனை செய்யும் முகவர்கள் பாலியல் முகவர்களாக தொழிற்பட்டு வருவதால் யுவதிகள் இவர்களிடம் ரீலோட் மற்றும் சிம் கொள்வனவின் போது யுவதிகளின் இலக்கத்தை அறிந்து விட்டு பின்னர் சிங்கள புலனாய்வினர் உதவியுடன் மிரட்டி வருவதாகவும் அறியப்படுகின்றது .
தற்போதே 600 இற்குமேற்பட்ட கற்பங்கள் பாடசாலை மாணவிகள் உட்பட பல பெண்கள் தவறான பாலியல் உறவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் .
இவர்கள் ஆடவர்களினால் எய்ட்ஸையும் வாங்கிவிட்டனர் ................. read more 

இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)


இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)

chANNEL4சனல் 4 இனால் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிறிலங்கா போர்க்குற்றங்கள் சம்பந்தமான படைவீரர்களின் சாட்சியம் மற்றும் முன்னாள் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா கருத்து ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன............... read more 

ஈழத் தமிழருக்கு பிரச்சினையில் ஜெயலலிதாக்கு முழு ஆதரவு!-சீமான் ஒலிவடிவம் இணைப்பு.



ஈழப் பிச்சினையில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார். மேலும் நடிகை விஜயலட்சுமி தன்மீது கொடுத்துள்ள புகார் குறித்த விசாரணையை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்......... read more 

இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும்: மதிமுக

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, டெல்லியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தலைமையில் 27.07.2011 அன்று, அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது............ read more 

சுமந்திரன் கூறியது கூட்டமைப்பின் கருத்தல்ல: அரிய நேந்திரன்


சுமந்திரன் கூறியது கூட்டமைப்பின் கருத்தல்ல: அரிய நேந்திரன்


மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றினையே விரும்புவதாக சுமந்திரம் இலண்டனில் கூறியதற்கு அரசாங்கம் வரவேற்பு தெரிவித்தது. ஒட்டுக்குழு மந்திரி கருணாவும் வரவேற்பு கூறி இருந்தார்............ read more 

திமுக பாமக உறவு முறிந்தது

திமுக பாமக உறவு முறிந்தது



திமுக பாமக உறவும் பிரிவும்
திமுக-பாமக: உறவும் பிரிவும்
தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.............. read more 

மோதலுக்குத் தயார் நிலையில் இருந்த 38 பேர் சிக்கினர் !


மோதலுக்குத் தயார் நிலையில் இருந்த 38 பேர் சிக்கினர் !
வடமராட்சி, அல்வாய்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பெரும் கோஷ்டி மோதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மோதலுக்கு ஆயத்தமாக இருந்த இந்த இரண்டு குழுக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததால் அப்பகுதிக்கு பொலிசார் விரைந்து சென்றதாக மேற்படி தெரிவிக்கப்படுகிறது. அல்வாய் வைரவர் கோயிலுக்குச் சமீபமாக அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் முட்டி மோதிக் கொள்ளத் தயாரான நிலையில் இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது எனவும் அறியப்படுகிறது. ........ read more 

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக 

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக தற்போது சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.


இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட கோத்தபாய எந்த இழப்பு வந்தாலும் பரவாயில்லை யுத்தத்தை முடித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிப்பாய்களுக்கு வேலையை முடிக்க உத்தரவிடப்பட்டது - சனல்4 புது ஆவணம் !


ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான்


ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான் 

தமிழ்நாட்டின் வத்தலகுண்டு முகாமில் இருந்து கனடா நாட்டுக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தாமல் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை முதல்வர் காப்பாற்ற வேண்டும்: சீமான் தமிழ்நாட்டின் வத்தலகுண்டு அகதிகள் முகாமில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்களும், 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 180 ஈழத் தமிழ் அகதிகள், தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்காக கனடா செல்ல முயற்சித்து ஆந்திராவிற்குத் தப்பிச் சென்ற போது அம்மாநில காவல் துறையினரால் துனி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்திரிக்காவின் திடீர் கரிசனம் -அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம் ! - தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.


சந்திரிக்காவின் திடீர் கரிசனம் -அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம்! 
அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம் ! 
- தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.
அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சிறகு மாத இதழ் - www.siragu.com


சிறகு மாத இதழ் - www.siragu.com

அமெரிக்காவில் இருந்து செயல்படும் தமிழ் உணர்வாளர்கள் சிறகு என்ற மாத இதழை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இதில் திரைப்பட செய்திகளை முன்னிறுத்தாமல் தமிழர் நலனுக்கான கட்டுரைகளையும் செய்திகளையும் முன்னிறுத்தி வருகின்றனர்.
உதாரணத்திற்கு இந்த மாத இதழில் இருக்கும் மீனவர் படுகொலைகள் பற்றிய கட்டுரையையும் நேர்காணலையும் வாசித்து பாருங்கள்.

சனல்4ன் வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

சனல்4ன் வெளியிட்ட புதிய  போர்க்குற்ற ஆதாரம்


2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் – 4 செய்தி வெளியிட்டிருக்கிறது.

திரு.சுமத்திரன் அவர்களுக்கு எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

திரு.சுமத்திரன் அவர்களுக்கு எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வொன்றில் திரு.சுமத்திரன் அவர்கள் புலம்பெயர் மக்களின் போராட்டங்களை விமர்சித்தது மற்றும் சிங்கள மக்கள் ஏற்கும் தீர்வை மட்டுமே பெறவேண்டும் எனவும் போர்க்குற்றங்கள் பற்றிக் கதைத்து சிங்களவர்களை நாம் கோபப்படுத்தக் கூடாது எனவும் கூறியிருக்கின்றார். பல நாடுகளில் இதே கருத்தை தெரிவித்திருக்கின்றார்............ read more 

மாவீரர் நாள் - 2011 நிகழ்வு ஏற்பாட்டுக் குழு - பிரான்ஸ்

மாவீரர் நாள் - 2011 நிகழ்வு ஏற்பாட்டுக் குழு - பிரான்ஸ் 
எமது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மகத்தான எம் மாவீரர் செல்வங்களின் தியாகங்களை போற்றிப் பூசிக்கின்ற புனிதமான அந்த நாளை சிறப்புற நடாத்துவதற்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளனர். சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அமைப்புக்கள், மற்றும் நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர்கள், மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள், சட்டவல்லுனர்கள் போன்றோர்களை உள்ளடக்கியதாக இவ் ஏற்பாட்டுக் குழுவும், அதன் ஆதரவுக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டுக் குழு

ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்


ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Monday 25 July 2011

இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு: ராமதாஸ்

இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு: ராமதாஸ்


இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது............... read more 

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல்! இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து வைகோ கருத்து!

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல்! இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து வைகோ கருத்து!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   
இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. ........... read more 

இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றுக: இ.கம்யூ

இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றுக: இ.கம்யூ


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் சென்னை சூளைமேடு அமீர்ஜான் தெருவிலுள்ள தாரக் இல்லத்தில் ஜீலை 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது. 


இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர்கள் டி.ராஜா எம்.பி, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.................... read more 

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு: ராஜபக்சேவுக்கு சந்திரிகா குமாரதுங்க யோசனை

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு: ராஜபக்சேவுக்கு சந்திரிகா குமாரதுங்க யோசனை


தமிழர்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள அதிபர் ராஜபக்சே முன்வர வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.


இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதால், நம்முடைய வலிமை குறைந்துவிடாது என்றும், மாறாக பல்வேறு திறன்களும், திறமைகளும் நம்மை முன்பைவிட வலுவானதாக மாற்றும் என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்............. read more 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி - மகிழ்ச்சியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்


ஜனநாயக செயற்பாட்டினைத் தம் கையில் எடுத்து தம் உரிமையின்குரலை உலகிற்குத் தெளிவாகத் தெரிவித்த தமிழ் வாக்காளர்களை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வாழ்த்துகின்றது, போற்றுகின்றது............ read more 

தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும் : சுரேஷ் _


தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும் : சுரேஷ் _
  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ............... read more 

தேர்தல் தோல்வி மகிழ்ச்சியளிக்கின்றது: டக்ளஸ்

தேர்தல் தோல்வி மகிழ்ச்சியளிக்கின்றது: டக்ளஸ்



  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்வி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. எல்லோரது கண்களும் விரைவில் திறந்து கொள்ளும் என்று பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நடந்து முடிந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். ............. read more 

இலங்கை தேர்தல் வெற்றி சொல்வதென்ன?

இலங்கை தேர்தல் வெற்றி சொல்வதென்ன?
கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர் கட்சி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் தங்களுடன் பேச வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாக, முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமுள்ள 20 இடங்களில் 18 இடங்களை தமிழர் தேசிய கூட்டமைப்பு வென்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம், கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இந்த வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ் தலைவர்கள் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும், அவர்களது பேரணியின் போது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் தெரிவித்தார். .......... read more  

"வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம்

"வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம்

இலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திரிகா!

 இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பற்றிப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

இந்த வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம் என்று கூறியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்............. read more