சென்னை: இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவரம் தெரியாமல் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,............... read more
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,............... read more




உள்ளுராட்சித் தேர்தலை அடுத்து வடபகுதியில் உள்ள தமிழ் அரச ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்குகளை அளித்த தமிழ் அரச ஊழியர்களையும், சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களையும் பழிவாங்குவதில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஈடுபட்டிருப்பதாகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆசிரிய தொழிற்சங்கம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் துணைபோவதாகவும், தபால் மூல வாக்களிப்பு விபரங்களை அவர் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ள.................
இலங்கையானது தென்னாபிரிக்காவிடமிருந்து மாத்திரமே பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்க செய்யவேண்டியது என்ன என்ற தலைப்பில் பிரித்தானியாவின் த சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு லூயிஸ் ஆர்பர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"இலங்கை தமிழ் ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


சனல் 4 இனால் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிறிலங்கா போர்க்குற்றங்கள் சம்பந்தமான படைவீரர்களின் சாட்சியம் மற்றும் முன்னாள் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா கருத்து ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன............... 
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, டெல்லியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தலைமையில் 27.07.2011 அன்று, அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...........
மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றினையே விரும்புவதாக சுமந்திரம் இலண்டனில் கூறியதற்கு அரசாங்கம் வரவேற்பு தெரிவித்தது. ஒட்டுக்குழு மந்திரி கருணாவும் வரவேற்பு கூறி இருந்தார்..........
வடமராட்சி, அல்வாய்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பெரும் கோஷ்டி மோதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மோதலுக்கு ஆயத்தமாக இருந்த இந்த இரண்டு குழுக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததால் அப்பகுதிக்கு பொலிசார் விரைந்து சென்றதாக மேற்படி தெரிவிக்கப்படுகிறது. அல்வாய் வைரவர் கோயிலுக்குச் சமீபமாக அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் முட்டி மோதிக் கொள்ளத் தயாரான நிலையில் இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது எனவும் அறியப்படுகிறது. ........




