Translate

Saturday 30 July 2011

இலங்கை பிரச்சனையை நாங்கள் பாராளுமன்றத்தில் எழுப்புவோம். -ஜெயலலிதா.

அதிமுகவின் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அதிமுக தலைவர் ஜெயலலிதா 'திமுகவினர் மீது பழிவாங்கும் நோக்கோடு இந்த நட்வடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மோசடிப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.மற்றபடி முக ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை.............. read more 

No comments:

Post a Comment