மீண்டும் நழுவிப்போகும் வரலாற்றுச் சந்தர்ப்பம்?
- தோழர் சுகு- ஸ்ரீதரன் (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்)
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முடியுமனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமையலாம்.இலங்கையை பல்லின நாடாக மாற்றும் ஜனநாயக கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக அமையலாம்.
- தோழர் சுகு- ஸ்ரீதரன் (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்)
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முடியுமனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமையலாம்.இலங்கையை பல்லின நாடாக மாற்றும் ஜனநாயக கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக அமையலாம்.











வடமாகாணத்தின் பூகோள வரைபடத்தில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று இலங்கை நில அளவையியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நில அளவையியலாளர் மகேஸ் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.





.jpg)



தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கை கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.






புதிய முதலமைச்சர்களின் பெயர் விபரங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார குழுக் கூட்டத்தில் இந்தப் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும்.
.jpg)
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.





