Translate

Saturday 5 November 2011

வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!


(Anti-Nuclear Power Activists in India)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னுரை: 'வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ' என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் முழக்கித் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! இந்தியாவிலே தலைசிறந்த ஆய்வுத் தளங்களில் ஒன்றான, இந்திரா காந்தி அணுவியல் ஆராய்ச்சி மையம், கல்பாக்கத்தில் பலருக்குப் பணி அளித்துத் திறமை மிக்க விஞ்ஞானிகளை, பொறிநுணுக்க வல்லுநர்களை உற்பத்தி செய்து வருகிறது! அணு உலை எதிர்ப்பாளிகள் ஞாநி, டாக்டர் இரமேஷ் போன்ற தமிழக அறிவாளிகள் இப்போது கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள் யாவும் புற்றுநோய் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யில்லை என்றும் அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிடப் பறைசாற்றி வருகிறார்கள்!

அமெரிக்கா நுழைய சீமானுக்குத்தடை: காரணம் அவர் புலியாம்

அமெரிக்கா நுழைய சீமானுக்குத்தடை: காரணம் அவர் புலியாம்

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள
சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள்
அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு
அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு
அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.

மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......! -


”உங்கள் கல்லறை மீது எங்கள் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்”

jkpo;tpd; - வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011

கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள்.

அந்நாளில்ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்றுமடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றிமாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறிகனத்த மனங்களுடன் திரும்பும் வேளைஇன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும்.

Friday 4 November 2011

கடவுள் ஏன் கல்லானார்?

கடவுள் ஏன் கல்லானார்?
Before God made man upon the earth, He first prepared for him
a world of useful and pleasant 'gifts' for man's sustenance and delight.
They were made for man's use but always to be external to the man.

In the deep heart of the man was a shrine
where none but God was worthy to live, without a thousand 'gifts'.
   
மனம் என்னும் கோயில்!    
But our woes began when 'gifts' were allowed to enter,
to take the place of God.

அறிவு வளர்ச்சிக்கு எதிரான தமிழக முதல்வரின் மனநிலை - பெ.மணியரசன் கண்டனம்!


அண்ணா நூலகத்தை இடமாற்றுவது அறிவு வளர்ச்சிக்கு எதிரான
தமிழக முதல்வரின் மன நிலையைக் காட்டுகிறது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  பெ.மணியரசன்கண்டன அறிக்கை

உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது.

புகலிடக் குழந்தைகள் மீது காட்சிக் கலாச்சாரத்தின் தாக்கம் : நல்லனவும் அல்லாதனவும்


CTF PRESSE RELEASE - தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. பருதி மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. பருதி மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின், தாங்கு களமாகவும், இயங்கு சக்தியாகவும் இருப்பது புலம்பெயர் தேசங்களும், அங்கு வாழும் எமது மக்களுமே.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்ற தரப்பு புலம்பெயர்ந்து வாழும் மக்களே. 

ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் கீழ் மாவீரர்நாள் நிகழ்வுகள் அமையட்டும்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் கீழ்  மாவீரர்நாள் நிகழ்வுகள் அமையட்டும்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

முழு மக்களையும் அரவணைக்கும் நோக்கமாக கொண்ட பொதுக் கட்டமைப்பின் கீழ் மாவீரர்நாள் வணக்க நிகழ்வினை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கடந்த வருடம் போல் இந்த வருடமும் விடுதலை அமைப்பின் பெயரில் இரு அறிக்கைகளாக மாவீரர்நாள் கொள்கை விளக்க அறிக்கை வெளிவராதுஒரே அறிக்கையாகவெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இத்தகைய நோக்கம் கொண்ட முன்னெடுப்புகளுக்கு தனது முழுமையான ஆதரவைவழங்கத் தயாராகவுள்ளது தெரிவித்துள்ளது.

செங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை


செங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை


  உலகின் மூத்த மொழி தமிழ்.  தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான்.  இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது.

உலக சனத்தொகையில் நீங்கள் எத்தினையாவது இடம்? அறிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்!!

உலக சனத்தொகையில் நீங்கள் எத்தினையாவது இடம்? அறிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்!!


உலக மக்கள் தொகையானது ஏழு பில்லியனை தாண்டிவிட்டது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

பிரித்தானியாவில் இசையில் சாதித்த ஈழத் தமிழன்!


பிரித்தானியாவில் இசையில் சாதித்த ஈழத் தமிழன்!

யாழ்ப்பாணம் அளவெட்டியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் என்ற ஈழத் தமிழர் இசைத் துறையில் சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் இவர் மேல்நாட்டு கலைத்துறையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பாடலை உலகத் தரத்துக்கு ஏற்ப சிறப்பாக உருவாக்கியுள்ளார். பிரித்தானியாவில் இசை Top Chart நோக்கிய இவர் பயணம் கண்டு வெவ்வேறு Music record labels இவரை அணுகி உள்ளார்கள்.
ஆனால் எமக்கென்ற தனி அங்கீகாரம் வேண்டுமென பல தமிழ்க் கலைஞர்களை இணைத்து SME என்ற தனி record label ஐ உருவாக்கித் தனது தனித்துவம் கொண்ட இசையை மேல்நாட்டவர் முன்னிலையில் நிலைநாட்டியுள்ளார்.

Children Sexual Abuse , Tamil Awareness video


Children Sexual Abuse , Tamil Awareness video

தலித் என்பதால் அவமானப்படுத்துகின்றனர்- சக நீதிபதிகள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் புகார்

சென்னை: நான் தலித் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி என்பதால் மற்ற நீதிபதிகள் ஜாதிரீதியில் பாகுபாடு காட்டுவதாகவும், தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடுமையான புகார் கூறியுள்ளார்............... read more 

பாகிஸ்தான் வீரர்களுக்கு “மாமியார் வீடு’ *சீர்திருத்த பள்ளியில் முகமது ஆமிர் *மசார் மஜீத்துக்கும் சிறை


லண்டன்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட் (30 மாதம்), முகமது ஆசிப் (ஒரு ஆண்டு), சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் (32 மாதம்) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு மாத தண்டனை விதிக்கப்பட்ட முகமது ஆமிருக்கு, 18 வயது என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் (2010),............... read more 

பாகிஸ்தான் வீரர்களுக்கு “மாமியார் வீடு’ *சீர்திருத்த பள்ளியில் முகமது ஆமிர் *மசார் மஜீத்துக்கும் சிறை

சுரேஷ் பிரேமச்சந்திரன் இலண்டன் வாழ் தமிழர்களை அழைக்கிறார்


சுரேஷ் பிரேமச்சந்திரன் இலண்டன் வாழ் தமிழர்களை அழைக்கிறார்

இலங்கையில் நடைபெறுகின்ற விடயங்களை அண்மையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடனும், கனேடிய இராஜாங்க உத்தியோகத்தர்களுடனும் ஐக்கியராஜ்ய ராஜாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.............. read more 

தமிழில் வடமொழிச் சொற்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் வட மொழிச் சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. நம் முன்னோர்களின் மொழிப்பற்றாலும் தமிழறிஞர்களின் தொண்டாலும் வடமொழிச் சொற்களால் தமிழில் பெரிய பாதிப்பு உருவாகவில்லை. ..................... read more 

Thursday 3 November 2011

லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகéசணி அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற ............


லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகéசணி அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற ...........
முல்லை வலயத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகéசணி அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முல்லைவலைய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ராஜ்குமார் தலைதாங்கினார்.
பிரதம விருந்தினராக ஒய்வுபெற்ற கரைத்துறைப்பற்று கோட்ட கல்விப்பணிப்பாளர் அன்ரனி ஜெகநாதனும் சிறப்பு விருந்தினர்களாக பா.உறுப்பினர் சி.சிறீதரனும் லண்டன் அகிலன் அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.............. read more 

ஹத்துருசிங்காவிற்கு அடித்த குருயோகம்- அருகில் நிற்க போட்டிபோடும் அம்மணிகள்!

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்காவிற்கு குருயோகம் அடித்திருப்பதாக யாழ்ப்பாண மக்கள் பேசிக்கொள்கின்றனர். யாழ். நகரில் இப்போது பிரபல்யமாக இருக்கும் பெண்மணிகளான அரச முகவர் இமெல்டா அம்மையாரும், மாநகர முதல்வர் யோகேஸ்வரி அம்மையாரும் ஹத்துருசிங்காவிற்கு அருகில் நிற்பது யார் என்ற போட்டி எழுந்துள்ளதாம்......... read more 

பிரித்தானியாவின் எதிர்ப்பின் மத்தியில் கிறின்விச் நேரத்திற்கு பதிலாக புதிய திட்டம்!

சர்வதேச நேரக்கணிப்பீடாக கடந்த 120 ஆண்டுகளாக இருந்து வரும் கிறீன்விச் நேரக்கணக்கு குறித்து மாற்றம் ஒன்றை கொண்டு வரக்கூடிய பிரேரரண பற்றி விவாதிக்க உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பிரித்தானியாவில் ஒன்று கூடுகின்றனர்............... read more 

இந்தியப் படையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய உதவிகள் – (அவலங்கள் 5) –நிராஜ் டேவிட்

விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைப்பற்றுவதற்கென்று இரகசிமாக முன்னேறிய இந்தியப் பராக்கொமாண்டோக்கள் மீது திடீரென்று புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை நடாத்த ஆரம்பித்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இந்தியப் படையினர் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்............. read more 

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல் - லெஸ்டர்.

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல் - லெஸ்டர். Top News 

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர்கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்விமற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்து இவ் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியது............. read more

அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஜனாதிபதி முறியடிப்பார்: கூட்டமைப்பினரது பயணத்தால் விமலுக்கும் குழப்பம்.

அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஜனாதிபதி முறியடிப்பார்: கூட்டமைப்பினரது பயணத்தால் விமலுக்கும் குழப்பம். 

நாட்டில் பிரிவினைவாதத்தையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஒஸ்லோவுக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சென்று இலங்கை அரசுக்கு எதிராக பிரயத்தனம் மேற்கொள்ளும் படி அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்கள் என்று இரா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரது பயணத்தை பேரினவாதியும் அமைச்சருமான விமல் வீரவன்சவும் விமர்சனம் செய்துள்ளார்.................. read more 

லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை! வைகோ வேதனை !


3 நவம்பர் 2011

லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை! வைகோ வேதனை !

லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை: மதிமுக செயலாளர் வைகோ இரங்கல் !

புலம் பெயர்ந்து, தாய் மண்ணை விட்டு வெளியேறி, துயரங்களைச் சுமந்து, புவியெங்கும் வாழும் என் தமிழ் ஈழ உறவுகளே, லண்டன் மாநகரில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதியன்று, கந்தசாமி அகிலக்குமார் எனும், ஈழத்தமிழ் இளைஞர், காரணம் ஏதும் இன்றி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை, இன்று நான் அறிந்தபோது, உள்ளம் பதறியது.

Wednesday 2 November 2011

பிரபஞ்சம் - தமிழும், தமிழரும்



பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது  தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை. இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின. 

வைகோ அழைக்கிறார்..



வைகோ அழைக்கிறார்....


தமிழ் தென்னிந்திய பகுதிக்கு மட்டும் உரிமையானது இல்லை, காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பேசப்பட்ட மொழி அது. - அம்பேத்கர்


தமிழ் தென்னிந்திய பகுதிக்கு மட்டும் உரிமையானது இல்லை, காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பேசப்பட்ட மொழி அது. - அம்பேத்கர்

http://www.ambedkar.org/ambcd/39A.Untouchables%20who%20were%20they_why%20they%20became%20PART%20I.htm
The original word Tamil' when imported into Sanskrit became Damita[f81] and later on Damilla became Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India[f82] and was spoken from Kashmere to Cape Camorin. In fact, it was the language of the Nagas throughout India.

முத்தமிழ்
சென்னை

கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் 2011 பணிமனை திறப்பு விழா-ரொறன்ரோ


வணக்கம்

எம் இனத்திற்காகவும், எம் மண்ணுக்காகவும், தமிழீழ தேசியத்தின் விடிவிற்காகவும் தமது உயிர்களை ஈந்த எம் மாவீர செல்வங்களக்காக மாவீரர் நாள் பணிமணை திறப்பு விழா நிகழ்வு நவம்பர் 05ம் நாள் சனிக்கிழமை இடம் பெறும். 

போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை?


இலங்கைக்கு எதிராக சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்வது குறித்து ஐ.நா. மன்றம், மீண்டும் ஆலோசித்து வருகிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், மனித உரிமைகள் ஆணையமும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும், சுயமாக விசாரணை நடத்தாத நிலையில் அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இலங்கையில் அரசியல் தீர்வு காண்பது அவசியமானது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது............ 
காணொளி செய்திகள்

இலங்கைப் பிரச்சனை: பிரதமர் போடும் இரட்டை வேடம்

நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.......... read more 

கொமன்வெல்த் கூட்டத் தொடரை சிறீலங்காவில் புறக்கணிக்கப் போவதாக மீண்டும் அறிவித்த ஒரே தலைவர், கனடியப் பிரதமரே


கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை சனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், நல்லாட்சியே என்பதை கனடா தொடர்ந்தும் அனைத்து சர்வதேச நிகழ்வுகளிலும் வலியுறுத்திவரும் நிலையில், அதனை மோசமாக மீறிவரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிறீலங்கா கனடாவின் தொடர் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது........... read more 

வெற்றி யாருக்கு? ‘‘நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையாக உள்ளது’’ - ச. வி. கிருபாகரன்


வெற்றி யாருக்கு? ‘‘நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையாக உள்ளது’’ - ச. வி. கிருபாகரன்
இதுவரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில, வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ......... read more 

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை: ஐ.நா. ஆலோசனை

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்வது குறித்து ஐ.நா. மீண்டும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதும், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா. வட்டார தகவல் தெரிவிக்கின்றன............ read more 

சர்வதேச போர்க்குற்ற விசாரணை; மீண்டும் ஆலோசிக்கிறது ஐ.நா.; இலங்கையின் எதிர்ப்புப் போக்கை அடுத்து

இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றபோதும், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா. தகவல் ஒன்று தெரிவிக்கிறது...... read more 

பிரித்தானிய இராணி மகிந்தருக்கு கைகொடுத்ததாக போலிப் படத்தை காட்டி மோசடி !

இப் புகைப்படத்தை நீங்கள் நன்கு உற்றுநோக்கினால் தெரியும். முதலாவது புகைப்படத்தில் பித்தானிய இராணியுடன் கைகுலுக்கும் வெள்ளை இனத்தவரின் கால்களைப் பாருங்கள். அவர் சப்பாத்து படும் இடத்தின் கீழ் 3 கோடுகள்(காப்பெட்டில்) கம்பளத்தில் நேரகா உள்ளது. அதேபோல 3வது படமான மகிந்தர் கை குலுக்கும் படத்தில் உள்ள அவரது காலைப் பாருங்கள்,.......... read more 

தந்தை செல்வா என்பவர் யார் ? அவரை எனக்குத் தெரியாது !


  • தந்தை செல்வநாயகம் என்பவர் யார் ?
  • அவரது சிலை உடைக்கப்பட்டதா ?
  • எனக்கு அவரைத் தெரியாதே...யார் அவர் ? 
  • இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது ?

இப்படி கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க. திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலைவரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத்தின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை காடையர்களால் சேதமாக்கப்பட்டது.................. read more 

Tuesday 1 November 2011

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாமா?

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலில் பிரவேசிக்கவோ தரிசனம் செய்யவோ கூடாதென்று ஆண்கள் கூறினால் அவர்களை பெண்களை எதிர்ப்பவர்கள் என்று கருதி விட வேண்டாம்.

மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந் நேரங்களில் கோயில் தரிசனம் செய்தல்
ஈழத் தமிழர்களின் தாயகம் தேசியம் சுய நிர்ணய உரிமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று சனிக்கிழமை (29-10-2011) மன்செஸ்டர் நகரில் இருந்து பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் நோக்கி ஆரம்பமாகியுள்ளது.
இந்த நீதிக்கான நடைபயணம் திரு.ஜெயசங்கர் முருகையா (நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி) அவர்களினால் தொடங்கப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து தமிழீழ விடுதலை நோக்கிய தேசிய செயற்பாட்டாளர்களான, குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகியோரும் தங்களை இந்த நீதிக்கான நடைபயணத்தில் இணைந்துள்ளனர்.

அகதிகளுக்கு எதிரான C-4 மசோதா


அனலை நிதிஸ் குமாரன்
சட்டவிரோதமாக ஆட்களைக் கனடாவுக்குள் அழைத்து வருபவர்களுக்கு எதிராகவேதான் C-4 மசோதா பாவிக்கப்படும் என்று அறிவித்தது பழமை தழுவும் அரசுஅகதிகளைகட்டுப்படுத்துவதன் நோக்கமே இப்புதிய சட்டம் என்பது தற்போது தெட்டத்தெளிவாக தெரிகிறதுஹார்ப்பர் தலைமயிலான அரசு தற்போது பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளதன்காரணமாக குறித்த மசோதா அடுத்த சில வாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்று கூறுகிறார்கள் அரசியல் அவதானிகள்.

தமிழ்வாணி போல், மீனா போல் எங்கள் தேசத்தின் விடிவிற்காய் நாம் ஒன்றாக எழுவோம்!


newsஇறுதி யுத்த களத்தில் விடுதலைப் புலிகளது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களது ஆன்மாக்கள் திசை எங்கும் சிதறிச் சென்று உலக நாடுகள் எங்கும் ஈழத் தமிழினத்தின் மேல் சிங்கள அரசு நடாத்திய இன அழிப்புப் போருக்காக நீதி கோரியபடியே உள்ளன.

ராஜீவ் காந்தி கொலையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

ராஜீவ்  காந்தி  கொலையில்  அதிர்ச்சியூட்டும்  உண்மைகள் 
  •  ராஜீவ்  கொலைக்கு  உதவிய  சதிகாரர்கள்  தங்களை  விசாரணையிலிருந்து  பாதுகாத்துகொண்டதன்  பின்னணியில்  உள்ள  விடை  தெரியாத  வினாக்கள் 
  • இந்திய  மற்றும்  சர்வதேச  ஊடகங்களில்  இதுவரை  வெளியிடப்படாத தகவல்கள் 

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

புலம்பெயர் தேசத்தில் உள்ள தேசிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைத்துக் கட்டமைப்புகளினதும் இலக்கு ஒன்றாக இருக்கின்றபோதிலும் அதனை அடைவதற்காக அவைகள் பின்பற்றும் அணுகுமுறைகளே வேறுபட்டுக் காணப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் அமைப்புக்களுக்குமிடையில் கருத்து முரணபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை ஒருவரை ஒருவர் தாக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனைகள் அல்ல. சரியான புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்புக்களோடும் ஒன்றாக இருந்து கதைத்துத் தீர்க்கக்கூடிய விடையங்களே. அதன்வழியில் தற்போது தேசியத்தை நேசிக்கும் தனிநபர்களாலும் அமைப்புக்களாலும் கருத்து முரண்பாடுகளைத் தீர்க்கும் செயற்பாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றும் முயற்சிகளும் கைகூடம் சாத்தியங்கள் அதிகரிக்கும் நிலையில் அதைத் தெரிந்துகொண்டே இவ்வாறான செயற்பாடுகளினூடு அதனைச் சீர்குலைக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றது.  

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்!


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

கட்சி சார்பற்ற முறையில் தமிழர்களை இன அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியாக,ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் 06.11.2011 மாலை 4 மணிக்கு நடக்கிறது. இம்மாநாட்டில், பல்வேறு கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழின உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

இறையாண்மை எங்கே?


இன்றைய அரசியலில் இறையாண்மை என்று சொல்லாத நாளே இல்லை. எங்கிருந்து வந்தது இறை யாண்மை? யாருக்காக வந்தது இறையாண்மை? தற்போது யாரிடம் உள்ளது இந்த இறையாண்மை? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. SOVEREIGNTY என்ற சொல்லிற்குப் பொருள், “அரசாளுகிற உரிமை” என்பதேயாகும். எந்தக் காலத்திலும் இறைவன் இருந் ததில்லை. இல்லாத இறைவனுக்கு ஆண்மையும் இல்லை. இல்லாத ஒன்றை இறையாண்மை என்று குறிப்பிடுவது பார்ப்பனியக் குறும்பாகும்.

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல் - லெஸ்டர்.


தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல் - லெஸ்டர்.

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர்கல்வி மற்றும்தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்விமற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்து இவ் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியது.

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்


பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா........... read more 

ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது?


ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது?   TNA யை எச்சரிக்கிறார் பசில்

ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது?

விடுதலைப் புலிகள் அமைப்பு சமாதான யெற்பாடு மற்றும் 

அரசியல் தீர்வு விடயங்களில் காட்டிய துளியளவிலான அக்கறையைக் கூட தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு விடயங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பை யாவது குறிப்பிட டியுமா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ............. read more 

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால் இலங்கையில் நிரந்த அமைதி ஏற்படும் - சம்பந்தன்


தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால் இலங்கையில் நிரந்த அமைதி ஏற்படும் - சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், அதன் மூலம் நாட்டில் நிரந்த அமைதி ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து, அரசாங்கம் வேறு எதனையும் வழங்க நடவடிக்கை எடுத்தால், அதனை பெற்றுக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்......... read more 

கூட்டமைப்பினரை விட விடுதலைப் புலிகள் வல்லவர்கள்..

  • கூட்டமைப்பினரை விட விடுதலைப் புலிகள் வல்லவர்கள்..
  • தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான அதிகாரம் இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
  • உள்நாட்டு விவகாரங்களை வெளியில் கொண்டு செல்லக் கூடாது 
  •  விடுதலைப் புலிகள் வல்லவர்கள்............தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான அதிகாரம் இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்......  பாசில் ராஐபக்ச 
அரசியல் தீர்வு விடயத்தில் விடுதலைப் புலிகள் காட்டிய அக்கறையைக் கூட தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்ட முயற்சிக்கவில்லை என பாசில் ராஐபக்ச குற்றச் சாட்டியுள்ளார். 

வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாறாக கூட்டமைப்பினர் தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்................ read more 

உண்ணாவிரத போராட்டத்தில் மதுரையில் பழ.நெடுமாறன் – இடிந்தகரையில் வைகோ‏

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி, இடிந்தகரையில் மீனவர்கள்  மற்றும் அப்பகுதி  பொது மக்கள் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 5-ந்தேதி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு தலைமை தாங்குகிறார்......... read more