தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கடலோரக் காற்று திரைப்படம் ஈழதேசம் வாசகர்களுக்காக இணைத்தொள்ளோம்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 26 November 2011
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரான்சில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின!

மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் : 1000 பேருக்கு சக்கரை பொங்கல்
மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் : 1000 பேருக்கு சக்கரை பொங்கல்
தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் விழா விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள வீரநங்கை செங்கொடி அரங்க வாயிலில் கொண்டாடப்பட்டது. ஆயிரம் பேருக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், சங்கத்தமிழர், எழில் இமயன், சாராநாத், விடுதலை செல்லன் ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டனர்........... read more
தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் விழா விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள வீரநங்கை செங்கொடி அரங்க வாயிலில் கொண்டாடப்பட்டது. ஆயிரம் பேருக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், சங்கத்தமிழர், எழில் இமயன், சாராநாத், விடுதலை செல்லன் ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டனர்........... read more
போரில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து வணங்க முடியாத நிலையே இப்போது காணப்படுகிறது! இலங்கை நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி
போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே எமது நாட்டில் காணப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்................ read more
இமயம் முதல் ஈழம் வரை இந்து நாடு – அர்ஜீன் சம்பத்!

சிறுசிறு அபிவிருத்திகள் அல்ல- அரசியல் உரிமையே முக்கியம்- யாழ்.ஆயர்!
சிறுசிறு அபிவிருத்திகள் அல்ல- அரசியல் உரிமையே முக்கியம்- யாழ்.ஆயர்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு சூரிச் சிவன் கோவிலில் நினைவாலயம் திறப்பு!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு சூரிச் சிவன் கோவிலில் நினைவாலயம் திறப்பு!
சுவிஸ் சூரிசில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயகவிடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது, நேற்று முதல் தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு, மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா நடாத்தப்பட்டது.
மாலை 19.00 மணியளவில் சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைசுடரேற்றி அகவணக்கம், மலர்வணக்கம், மலர்வணக்கம், தீபவழிபாடு, கவிதாஞ்சலி, எழிச்சி உரை, வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ......... read more
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பெரும்போக வேளான்மை அழிவு – விவசாயிகள் கவலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பட்டிப்பளை மற்றும் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சில பகுதிகளில் வேளான்மை நிலங்கள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் சிறிதளவு பெருக்கெடுத்துள்ளதனால் இந்த நிலையேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்........... read more
வவுனியா, மெனிக் பாம் இடம்பெயர் முகாம் மாணவர்கள் கஸ்டப்படுகின்றனர்
வவுனியா, மெனிக் பாம் இடம்பெயர் முகாம் மாணவர்கள் கஸ்டப்படுகின்றனர்

இங்குள்ள 1500 போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 60 ஆசிரியர்கள் வரை பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் கல்வி புகட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடம் புகட்டுவதில் ஆசிரியர்கள் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்........... read more
இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச ஆணைக்குழு அவசியம்!- அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

இன்று வழக்கமான நாள் தான், ஆனால் பாதுகாப்பு அதிகரிப்பு“ – யாழ்.படைகளின் தளபதி

57 வது அகவை காணும் வீரப் பெரும் தலைவா உங்கள் பின்னால் உலகத் தமிழினம்!
57 வது அகவை காணும் வீரப் பெரும் தலைவா உங்கள் பின்னால் உலகத் தமிழினம்! நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றல்ல இரண்டல்ல .. பல நூறு தடவைகள் எமக்குள் எதிரொலி செய்கிறது. ஆயினும் என்ன? இவை யாவற்றுள்ளேயும் புதைந்து கிடக்கின்ற அற்புதத்தை – வாழ்க்கையின் உன்னதத்தை–ஊடுருவிப் பார்க்கின்ற சிந்தனைத்திறன்–நானறிந்தவரை–இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை உங்களைத்தவிர........ read more
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றல்ல இரண்டல்ல .. பல நூறு தடவைகள் எமக்குள் எதிரொலி செய்கிறது. ஆயினும் என்ன? இவை யாவற்றுள்ளேயும் புதைந்து கிடக்கின்ற அற்புதத்தை – வாழ்க்கையின் உன்னதத்தை–ஊடுருவிப் பார்க்கின்ற சிந்தனைத்திறன்–நானறிந்தவரை–இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை உங்களைத்தவிர........ read more
இலங்கையின் போர்க் குற்றம் - வெளிநாடுகளின் ஆலோசனை தேவையில்லை - மூச்சு திணறும் கோத்தபாய..,?! ஈழதேசம் செய்தி..!
- நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பொது மக்களுக்கு வெளியிடுவதற்கு முன் தீர்ப்பு வேண்டாம் என்று ஜி.எல்.பிரிஸ் கெஞ்சி உள்ளார்.
- யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப திட்டங்களில்லை என்கிறார் ஐ.தே.க.,வின் மற்றும் ஒரு எம்.பி., விஜயகலா மகேஸ்வரன்.
- தமிழ் இன சங்காரத்தை விரைந்து முடிப்பதற்கான வரவு - செலவு திட்டம். இராணுவ ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது என்கிறார் சுரேஷ் எம்.பி.,
- இன விகிதாசாரத்தை நோக்காகக் கொண்டதே மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம், இந்த சலுகையை சகலருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் செல்வராசா எம்.பி.,............ read more
தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கிய செயற்பாட்டாளர்கள் 5பேருக்கு உயர்நீதிமன்றம் பிடியாணை

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது

பிரித்தானிய தமிழ் மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு

Friday, 25 November 2011
தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேசிய எதிர்ப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேசிய எதிர்ப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்
ரணிலிடம் மனோ கணேசன் கோரிக்கை
தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் இனப்பிரச்சினை, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமி ழ்க் கைதிகள் விடயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ் வாறாயின் நாமும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கி றோம் என ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவி ற்கு தெரிவித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.......... read more
ரணிலிடம் மனோ கணேசன் கோரிக்கை

பிரான்சில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இரத்தானம், வணக்க தலங்களில், வழிபாட்டு பூசைகள், மாவீரர் குடும்பங்களை கௌரவித்தல் என மாவீரர்களை நினைவேந்தும் வகையிலான பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன........... read more
50,000 விளக்குகள் மூலம் அமைக்கப்பட்ட பிரிட்டனின் பிரம்மாண்ட கிறிஸ்மஸ் ஒளிப்படைப்பு

கிறிஸ்துமஸ் கால நிகழ்வுகள் களைகட்டி வரும் வேளையில் ஒரு கலைஞர் 50,000 ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான முறையில் பூக்கள் தரையில் படர்ந்திருப்பது போன்று வடிவமைத்துள்ளார்.
இரவில் இவை அனைத்தும் ஒன்றாக ஒளிரும்போது அழகின் முழு உருவமாய் தெரிகின்றன. இதற்கான திட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தம் மனதில் உதித்ததாக Ed Manders குறிப்பிட்டார். ............. read more
மாவீரர் தினக்கொண்டாட்ட ஏற்பாடுகளைத் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பு முழு அளவில் ஈடுபாடு?

ராஜீவ் காந்தி ஒரு துரோகி என்கிறார் லங்காஸ்ரீ வானொலிக்கு வழங்கிய பேட்டியில் “உச்சிதனை முகர்ந்தால் தயாரிப்பாளர் புகழேந்தி

இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக சர்வதேசத்திற்கு பொய் கூறிவரும் சிங்கள தலைவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான கருவியே உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் என்கிறார் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி.
அவர், லங்காஸ்ரீ வானொலிக்கு இன்று அளித்தபேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்,
புனிதவதி என்ற அந்தச் சிறுமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரிகளின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்................ read more
ஆணைக்குழுவின் அறிக்கையின் முக்கிய பகுதியை அழிக்கத் திட்டமிடும் மகிந்த!
ஆணைக்குழுவின் அறிக்கையின் முக்கிய பகுதியை அழிக்கத் திட்டமிடும் மகிந்த!

இலங்கையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அக் குழுவின் 400 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி இருட்டிப்புச் செய்யப் போவதாகவும் அவ் அறிக்கையின் முழுவிபரத்தையும் அவர் வெளியிடப் போவதில்லை எனவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று சந்தேகம் தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது............ read more

இலங்கையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அக் குழுவின் 400 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி இருட்டிப்புச் செய்யப் போவதாகவும் அவ் அறிக்கையின் முழுவிபரத்தையும் அவர் வெளியிடப் போவதில்லை எனவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று சந்தேகம் தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது............ read more
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதியில்லை! நாடாளுமன்றில் சிறிதரன்!!

இத் துர்ப்பாக்கிய நிலை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார். ............... read more
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதியில்லை! நாடாளுமன்றில் சிறிதரன்!!
மேற்குலகநாடுகளுக்கு புலிமுத்திரை குத்தியதால் உதவிகள் தடைப்பட்டு பொருளாதாரம் பின்னடைவு; சபையில் கருஜயசூரிய. குற்றச்சாட்டு

சனிப்பெயர்ச்சி பாதகமாம் - சோதிட ஆலோசனைப்படி அமைச்சரவையை மாற்றவுள்ளார் மகிந்த

சனிப்பெயர்ச்சியால் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்ளில் சிறிலங்கா அதிபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோதிடர்கள் பலர் ஆலோசனை கூறியுள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது - சிறீதரன் :

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்தவர்களுக்கும் ஆயர் ஒருவரின் உதவியுடன் சரணடைந்த 100க்கு மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது என்ற தகவலை அரசாங்கம் இன்னும் வெளியிடாது இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விசனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்........... read more
லண்டனில் பிரமாண்டமாய் அமைக்க படும் மாவீரர் துயிலுமில்லம் -அதை காண மக்கள் குதுகலம் .. ! -
லண்டனில் பிரமாண்டமாய் அமைக்க படும் மாவீரர் துயிலுமில்லம் -அதை காண மக்கள் குதுகலம் .. ! -

பிரித்தானியாவில் இதுவரை இடம்பெற்றிராத வரலாற்று சிறப்பு மிகு மாவீரர் மண்டபம் அமைக்க பட்டு வருகின்றது ./
தடவையில் நிற்க கூடிய வகையிலான மண்டபமும் ..அத்துடன் ஐயாயிரம்
வாகனம்கள் நிறுத்தவல்ல வாகன தரிப்பிடமும் அமைக்க பட்டு வருகின்றன .
அத்துடன் சிறப்பு அம்சமாக தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறான........... read more
தமிழ் மக்களுக்கு வழங்கியவை போதுமானவை..
தமிழ் மக்களிற்கு வழங்கியவை போதுமானதென பாதுகாப்புச் செயலர் கூறுகின்றார்.
அரசியல் தலைவர்கள் கூடித் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை அவரால் எவ்வாறு தீர்மானிக்க முடியும். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டிற்கு பொருத்தமற்ற ஒன்று. இம்முறையினையும் நாம் ஒழிக்க வேண்டும். ஊழல் மோசடிகள் ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சினைகளை ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்........... read more
அரசியல் தலைவர்கள் கூடித் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை அவரால் எவ்வாறு தீர்மானிக்க முடியும். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டிற்கு பொருத்தமற்ற ஒன்று. இம்முறையினையும் நாம் ஒழிக்க வேண்டும். ஊழல் மோசடிகள் ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சினைகளை ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்........... read more
முதலில் தீர்வு! பின்னரே தெரிவுக்குழு..

மாவீரர் வாரம்: கோவில் மணி ஓசைக்கு கடற்படையினர் தடை !

பேச்சுக்களில் தீர்வு எட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு புறக்கணிக்கப்படும் - த.தே.கூ
அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு எட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு புறக்கணிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கு 6 மாத காலத்துக்குள் தீர்வைக் காணும் நோக்குடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தெரிவுக் குழுவுக்கு எதிர்க் கட்சிகள் வரிசையில் இருந்து 12 பேர் நியமிக்கப்பட வேண்டும்............ read more
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.
‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.
‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.
‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.
Imperial's Tamil society launch 2011's 'Breaking the Silence'
![]() |
Tamil societies in universities across London have come together to hold 'Breaking the Silence' - a fortnight of exhibitions aimed at raising awareness about the war crimes and genocide comitted against the Tamils in the North-East............... read more
மலையக மக்களின் பாரம்பரிய பொருட்காட்சி _
![]() |
இந்தக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை வரை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது..................... read more
வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது: ஐ.தே.க.
![]() |
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பில்லை. நாட்டில் பொது மக்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறானதொரு மோசமான ஜனநாயக விரோத சூழலிலேயே நாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ........ read more
படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம் இனவாதத்தை நோக்காகக் கொண்டது: செல்வராசா
படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம் இனவாதத்தை நோக்காகக் கொண்டது: செல்வராசா
|
சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்
சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்
புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.
Thursday, 24 November 2011
இன்று பெண் கொடுமைக்கு எதிரான நாலாம் ............
இன்று பெண் கொடுமைக்கு எதிரான நாலாம் ...... பல நண்பர்கள் தங்களது பகுதியில்
தகவல் சொன்னார்கள் மகிழ்ச்சி ..... [ என்னக்கு மட்டும் தான் ] பெண்களின் நிலை இதோ ஐ நா வின் அறிக்கையில் இருந்து சில துளிகள் ------------
உலக அளவில் பெண் கொடுமையில் நாலாவது இடம் இந்தியா ,
இந்திய மாநிலங்களில் மூனாவது இடம் தமிழகம் ,
மாற்றம் வேண்டும் -----
தகவல் சொன்னார்கள் மகிழ்ச்சி ..... [ என்னக்கு மட்டும் தான் ] பெண்களின் நிலை இதோ ஐ நா வின் அறிக்கையில் இருந்து சில துளிகள் ------------
உலக அளவில் பெண் கொடுமையில் நாலாவது இடம் இந்தியா ,
இந்திய மாநிலங்களில் மூனாவது இடம் தமிழகம் ,
மாற்றம் வேண்டும் -----
பொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வேஸ்ட்?
சில சேனல்கள் திரைப்படப் பிரபலங்களிடம் மக்களுக்கான ஆலோனைகளை வரிவரியாகக் கேட்டு ஒளிபரப்பின. சில சேனல்கள், பட்டிமன்றங்களில் சுதந்திரம் குறித்து உரைவீச்சை ஒளிபரப்பின. இந்தச் சேனல்களின் சுதந்திர கொண்டாட்டத்திற்கிடையே, பொதிகை தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சி, இன்றைய இளைய தலைமுறையின் உண்மையான முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
இந்த உணர்வை ஊட்ட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் பெருமளவு உள்ளது. இதைக் கடமையாகச் செய்யாமல், கவனமாகக் கையாண்டால், சுதந்திரம் பெறுவதற்காக வலியை அனுபவித்த தியாகிகள் இன்று நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்............. read more
இந்த உணர்வை ஊட்ட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் பெருமளவு உள்ளது. இதைக் கடமையாகச் செய்யாமல், கவனமாகக் கையாண்டால், சுதந்திரம் பெறுவதற்காக வலியை அனுபவித்த தியாகிகள் இன்று நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்............. read more
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை
ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள்.
அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா?
பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.
சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள்.
சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)