Translate

Saturday 26 November 2011

போரில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து வணங்க முடியாத நிலையே இப்போது காணப்படுகிறது! இலங்கை நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி


போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே எமது நாட்டில் காணப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்................ read more 

No comments:

Post a Comment