Translate

Saturday 17 September 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு 
எனக்கு முதலமைச்சருடன் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலமைச்சருக்கு என்னுடன் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 


ஏனெனில் என்னை கொல்வதற்கு அவர் பல சதிகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதை நான் அறிந்துள்ளேன்.இதனால் தன்னை நல்லவர் என்று காட்டிக் கொள்வதற்கு இவ்வாறான புகைப்படங்களும், இணைய செய்திகளும் அவருக்கு தேவையாக இருக்கின்றது. சென்ற இடமெல்லாம் என்னை அவதூறாக பேசுவரிடம் நட்புறவு வைப்பதா? என்னை கொலை செய்ய முயற்சிப்பவருடன் நட்புறவு வைப்பதா ?சிந்தியுங்கள் என் அன்பு உறவுகளே! பிள்ளையான் எனது உறவினர் மறுக்கவில்லை ஆனால் இந்நிலை எனது பாராளுமன்ற தேர்தலுக்கு விண்ணப்பித்த நாள் தொடக்கம் மறைந்து விட்டது

அமெரிக்க தகவல் மையத்தில் வாசலை அடைத்து அள்ளிவரப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்


  • யாழ். காவற்றுறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒதுக்குப் புறமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கூறினர். 
  • இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிளேக்கிற்கு உரிய வரவேற்பு அளிக்கப்படாமை மற்றும் அவருக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் என்பன பிளேக்கின் வருகைக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக அவதானிகள் கருதுகின்றனர்.



யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்கன் கோர்னர் நிலையத்திற்கு முன்னால் இவ் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பதாதைகள் தாங்கியவாறு அமெரிக்கத் தகவல் நிலையத்தின் வாசலை அடைத்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்........... read more 

செய்த தவறுகளுக்கு இந்தியா பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுமா?

நடந்து முடிந்த வன்னிப்போரின் போது பொது மக்கள் தஞ்சமடைவதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசங்களில் அரச படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன் தாராளமாக ஷெல் வீச்சையும் மேற்கொண்டதாக இப்போது ஆதார பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன......... read more

ஆறு பெண் பிள்ளைகளை கற்பழித்து துன்புறுத்திய இலங்கை இராணுவம் (Video in )

இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது.பிரித்தானிய சனல்04 தொலைக்காட்சியை தொடர்ந்து, இந்திய தொலைக்காட்சிகளும் இலங்கை தமிழர்கள் தொடர்பான இறுதி யுத்த அவலங்களை வெளியிட்டு வருகின்றன........... read more 

அஜந்தி அவர்களையும் சில பெண் போராளிகளையும் நிர்வாணமாக்கி போர்குற்றம் புரிந்த சிங்கள காடையர்கள் (Photo in )

சிங்கள பேரினவாதம் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன்பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது .இதன் போது பல போராளிகளையும் மக்களையும் கடும் சித்திரவதை செய்து  படுகொலை செய்தது .தற்போது அதன் காணொளிகள் மற்றும் புகை படங்கள் போர்குற்றம் புரிந்த இராணுவத்தினர் மூலமாகவே அது வெளியாகி கொண்டு இருக்கிறது ............  read more 

பெரியார் பிறந்த நாள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133ஆவது ஆண்டு  பிறந்தநாளை முன்னிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார், சிம்சன் அருகில் உள்ள  அவரது திருஉருவச்சிலைக்கும்  மாலை  அணிவித்து  மரியாதை  செலுத்தினார்.  மாநில நிர்வாகிகள் இரா.செல்வம்,எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களை விடுவித்த அரசாங்கம் தமிழ் அரசியல்கைதிகளையும் விடுவிக்க வேண்டும்

ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களை விடுவித்த அரசாங்கம் தமிழ் அரசியல்கைதிகளையும் விடுவிக்க வேண்டும்
உண்மையில் இந்நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றால் அரசியல்கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். காணாமல் போனோருக்கான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்............ read more 

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும்

தொரயா ஒபேட்டின் அறிக்கை வெளிவந்ததும் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர்  மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் நிலைமை ஏற்படும். என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ............ read more 

தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையை பெற்றுக்கொடுப்பதே ஒரே வழி


பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை இலங்கை மற்றும் காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.

விவாதத்தில் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இல்போட் வடக்கு தொகுதி உறுப்பினர் லீஸ்கொட், இலங்கையில் உள்ள தமிழருக்கு நாம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்............. read more 

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ஷ­ பரவாயில்லை


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக சீமான்  தெரிவித்துள்ளார்.......... read more 

நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது – தயாசிறி

நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.......... read more 

Friday 16 September 2011

தாய் மண்ணில் இருந்து தமிழரை துரத்தும் பூதங்கள்! ( காணொளி இணைப்பு)


கிறீஸ் பூதங்கள் என்று புறப்பட்டு இருப்போர் யார்?

கிறீஸ் பூதங்கள் ஏன் உருவாக்கப்பட்டன?

தமிழர் வாழ்வில் இப்பூதங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் என்ன?

இவை சார்ந்த உண்மைகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார் லண்டனில் வாழ்கின்ற நம் நாட்டுக் கவிஞர் இராஜேந்திரகுமார்.

அகதியின் குரல் - 06 என்கிற பெயரிலான காணொளியை வாசகர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.......... read more 

கடந்த வாரம் 'விக்கிலீக்ஸ்' வெளியிட்ட தகவலில் புலம்பெயர் தமிழர்களும் இளைய தலைமுறையினரும்


உலகில் உள்ள பல தூதரகங்களின் தகவற் பரிமாற்றங்களையும் அத்தூதரகங்களினூடாக பரிமாறப்பட்ட செய்திகள் கருத்துகள் அடங்கிய பல தகவல்களையும் அனுமதியின்று உள்நுழைந்து சேகரித்து அவற்றை கடந்த ஆண்டு முதல்தொடர்ச்சியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது 'விக்கிலீக்ஸ்' என்னும் இணையத்தளம்.

அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியன்று 'விக்கிலீக்ஸ்' இணையத்தளத்தில் வெளியான தகவல் ஒன்று புலம்பெயர் தமிழர்ளின் நடவடிக்கைகளை அமெரிக்கா எவ்வாறு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்பதனையும்குறிப்பாக இறுதிப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களையும் அவர்களது கருத்துகளையும் எவ்வாறு நோக்கியது என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றது............. read more 

கொழும்பு சிறைச்சாலையில் மோதல்: 12 தமிழ் கைதிகள் படுகாயம்

கொழும்பு கைதிகள் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமுற்ற 12 தமிழ்க் கைதிகள் கண்டல் காயங்களுடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது......... read more 

மன்மோகன் அமைச்சரவையில் 77% பேர் கோடீஸ்வரர்கள்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களில் 77 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

பெட்ரோல், டீசல்,உணவு பொருட்களின் விலை உயர்வு மற்றும் பண வீக்கத்தினால் சாம்ன்ய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில்தான், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்.......... read more 

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


Photo : koodalbala

கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கிருக்கும் அணுஉலையை நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது................ read more 

அமெரிக்கா தமிழர்களைப் பொலிஸில் இணைத்துக் கொள்ளுமா? கோத்தபாய கேள்வி


தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ள அமெரிக்கா தயாரா என்று கோத்தபாய ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்பட வேண்டும் என்று தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்............ read more 

Human Rights on the Indian Subcontinent – FULL REPORT

Human Rights on the Indian Subcontinent – FULL REPORT

”Friend that it surely cannot take two years—it is now some two years since the conflict ended—to decide whether somebody is a terrorist or whether they should stand trial; nor should it take two years for those trials to take place. That certainly should have happened by now. I would add that there are still children in some of the camps who are four or five years old, and I have yet to meet an 18-month-old terrorist. Justice for the Tamil people, who must receive answers to some important questions” – Mr Lee Scott (Ilford North) (Con)
”17,000 Tamils are still caged behind barbed wire and another nearly 200,000 in transit camps have been refused permission to return to their homes?” – Robert Halfon (Harlow) (Con)
”The civil war in Sri Lanka was one of the region’s most dreadful conflicts of recent times. In its last five months alone, 100,000 people were killed, 40,000 of them civilians,War crimes took place. The United Nations found serious violations of international humanitarian law, and the European Commission described” –  Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab)
Human Rights on the Indian Subcontinent – FULL REPORT 

நியூ யோர்க் - ஜெனீவா : ஐ நாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்நகர்வு !


ஜெனீவாவில் உள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருக்கும் சமவேளை, நியூ யோர்க்கில் உள்ள ஐ நாவின் பீடத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்க வரும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும், மாபெரும் ஒன்றுகூடலொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஒன்றுகூடல் நியூ யோர்க் ஐ நா உயர்பீடத்துக்கு முன்னால் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

விடுதலைப் புலிகள் லிபிய விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்கள் !

தமிழீழ விடுதலைப் புலிகளை, கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு, நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றதில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து இலங்கையர்களுக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் ஹேக் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பிரதிவாதிகள் தரப்பில் வாதிட்ட பிரபல சட்டத்தரணி, தமது தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நிதி திரட்டியதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளுக்கு மகிந்த ஆப்பு.

இலங்கைக்காக வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகள்  அனைவரையும்  மாற்றிவிட்டு புதிய நியமனங்களை மேற்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது........ read more

சில அரசியல் வாதிகளைப் பார்க்கும் போது தமிழ்ப் பழமொழிகள் தான்

சில அரசியல் வாதிகளைப் பார்க்கும் போது தமிழ்ப் பழமொழிகள் தான் ஞாபகம் வருகிறது அது இவை தான்.

பல நாள் தீருடன் ஒரு நாள் பிடுபடுவான் - கருனாநிதி.

சோளியன் குடுமி சும்மா ஆடுமா? - சோனியா.

குரைக்கிற நாய் கடிக்காது – சுப்பிரமணிய சுவாமி.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? – தங்க பாலு

நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான் – ப.சிதம்பரம்.

வணக்கம்

By Nedunkerny Periyakulam


வணக்கம்
தமிழ்
நாங்கள் என்ன பேசுகின்றோம்
புரியவில்லை உளவுகாலத்தில்
நித்திரை கொன்றோம்
நாற்று நாடும் காலத்தில்
உழவுக்குப் போனோம் 

பல் குத்தும் குச்சியால் உருவான கண்கவர்


இலைகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புக்க

இலைகளில் உருவங்கள் அமைத்து, அவைகளை பயன்படக்கூடியவைகளாக மாற்றிய கலைஞர்களை பாராட்ட வேண்டிய விடயம். அவர்கள் இலைகளில் உருவாக்கப்பட்ட ஒரு தொகை அருமையான கலைப் படைப்புக்கள் இவை....... READ MORE 

பல் குத்தும் குச்சியால் உருவான கண்கவர் கலைப்படைப்பு

16 Sep 2011
சிறுதுரும்பும் பல்குத்த உதவும், பல்குத்தும் குச்சியும் சாதனை படைக்க உதவும். 100,000 குச்சிகளைக்கொண்டு உருவான இந்த படைப்பு மிக நுணுக்கமானது.......... READ MORE 

புலம்பெயர் தமிழர்கள், விடுதலைப்புலிகளை தீவிரமாக...

புலம்பெயர் தமிழர்கள், விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரிப்பது ஏன்?
இந்தக் கேள்விக்கு, பலருக்கு பதில் தெரியாமல் இருக்கலாம்! ஆனால் அனைவரும் இதனை அறிந்துகொள்ள வேண்டும்! இலங்கையில் மஹிந்த ராஜபக்ச தொடக்கம், சாமானிய சிங்களவன் வரை பலருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது! 

ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் Read more: பகலவன்: ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987 http://pagalavantamil.blogspot.com/2010/09/18-09-1987.html#ixzz1XH9pHPa3

கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.............. Read moreபகலவன்: ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987 

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா?


நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.ஏ.காதர் அவர்களை நிகழ்ச்சி நிறைவுற்றதும் “வேசைமகனே” என விழித்து அவர் மீது கையில் கிடைத்தவற்றை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்?.



ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம்.
......... READ MORE 



போர்க்குற்ற விசாரணைக்கு லியம் பொக்ஸ் அழைப்பு விடக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி வடக்கு சொம்செற் தொகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நெய்ஸ்சீ நகர சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை Act Now என்ற அமைப்பும் மற்றும் தமிழர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்........ READ MORE 

சிறிலங்காவில் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு

சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையை பெற்றுக் கொடுப்பதே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்............ READ MORE

சிங்களக் குடியேற்றவாசிகளுக்காக வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு - முல்லைத்தீவில் உருவாக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக வெலிஓயா பிரதேசசெயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருக்கமான இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....... READ MORE 

Thursday 15 September 2011

அன்புடன் அம்மையாருக்கு!

அன்புடன் அம்மையாருக்கு!

தமிழ்மகன் எழுதும் மடல் இது.

எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உண்மைகளை மறைக்கும் இலங்கை அரசின் குழுவில் தாங்களும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எச்.எம்.சார்ஸ்சும் அங்கம் வகிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.தமிழ்மக்கள், அரச தரப்பினரிடம் இருந்து தமக்கு எதுவிதமான, முன்னேற்றகரமான பலா பலன்களும் கிடைக்கவில்லை. அதாவது மனித உரிமைப் பாரபட்சங்கள் நீக்கப்படவில்லை, அச்சுறுத்தல் சூழல் போக்கப் படவில்லை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, இன முரண்நிலைக் கட்டமைப்பில் மாற்றம் நிகழவில்லை என்ற கருத்துக்களை நிலை நாட்டியுள்ள காலம் இது.

தனது ஆட்சிக் காலத்தில் அடக்கு முறைகளையும் அநீதிகளையும் செய்த கருணாநிதி தற்போது மட்டும் தன்னை ஒரு புனிதராக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்! பழ. நெடுமாறன்

தனது ஆட்சிக் காலத்தில் அடக்கு முறைகளையும் அநீதிகளையும் செய்த கருணாநிதி தற்போது மட்டும் தன்னை ஒரு புனிதராக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்! பழ. நெடுமாறன்



கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அடக்குமுறைகளும் அநீதிகளும் எண்ணிலடங்காதவையாகும். அவசரகால நிலை இருந்தபோதுகூட இதுபோன்ற அட்டூழியங்கள் நடைபெறவில்லை.

ஆனால், தற்போது மட்டும் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்ததுபோல, தான் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு புனிதராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்குக் கருணாநிதி முயற்சி செய்கிறார்.

திமுகவை தோற்கடிப்போம்: காங்கிரஸ் கட்சி ஈ.வி.கே.எஸ்.

திமுகவை தோற்கடிப்போம்: காங்கிரஸ் கட்சி 


உள்ளாட்சி தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ................ read more 

விவசாயிகள் சங்க தலைவருக்கு மிரட்டல்! வைகோ கண்டனம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எஸ்.அப்பாஸ் இல்லத்தில் இன்று (15.09.2011) காலையில் அத்துமீறி தீயநோக்கத்துடன் மர்ம நபர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டு உரிமைகளை காப்பாற்ற அப்பாஸ் கடுமையாக போராடி வருகிறார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்............. read more 

விக்ரமாதித்யனுடன் வேதாளம்.....

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தினை பற்றி இழுத்து, தன் முதுகில் சுமந்து கொண்டு அந்த அடர்ந்த வனத்திலே நடக்கத் தொடங்கினான். வழக்கத்திற்கு மாறாக வேதாளம் மௌனமாக இருந்தது.

"என்ன வேதாளமே ! என்ன பேச்சையே காணோம். இந்த முறை கதையும் வினாவும் இல்லையா"

" அது எப்படி ! நிச்சயம் உண்டு; கவனமாகக் கேள்

சோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்! - வைகோ சுளீர்.

சென்னை - டெல்லி - குமாரபாளையம் - டெல்லி - கோவை - சென்னை - ஆத்தூர்... நித்தமும் வேறு வேறு ஊர்கள். மூன்று தமிழர்களின் உயிர் காப்பு, முல்லைப் பெரியாறுக்காக உண்ணாவிரதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, போர்க் குற்ற விசாரணை... வைகோவுக்கு நித்தம் நித்தம் யுத்தம்தான்!

''ஜெயலலிதா, தனது 100 நாட்கள் ஆட்சியைச் சாதனை விழாவாகக் கொண்டாடிவிட்டார். இந்த 100 நாட்கள்பற்றிய உங்களது கருத்து என்ன?''

அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்

அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர். துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.............. read more 

பிரித்தானியாவில் தமிழர் உரிமை தொடர்பில் விவாதம்


Britain
பிரித்தானிய பாராளுமன்றில் நாளை தமிழர் பிரச்சினை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது கூட்டத் தொடர் இடம்பெறும் காலகட்டத்தில் இந்த விவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
.
இந்த விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்ற போதிலும், பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு இந்த விவாதத்தில் தவறாது கலந்துகொண்டு கருத்துரைக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.................. read more 

நியூயோர்க்கில் மஹிந்தவிற்கு எதிரான ஒன்றுகூடல்


நியூயோர்க்கில் மஹிந்தவிற்கு எதிரான ஒன்றுகூடல்


TGTE NY
ஜெனீவாவில் உள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருக்கும் சமவேளை, நியூ யோர்க்கில் உள்ள ஐ நாவின் பீடத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்க வரும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும், மாபெரும் ஒன்றுகூடலொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
.
இந்த ஒன்றுகூடல் நியூ யோர்க் ஐ நா உயர்பீடத்துக்கு முன்னால் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது........... read more 

Three hour debate today on Human Rights in Kashmir and Srilanka in the House of Commons!



Three hour debate today on Human Rights in Kashmir and Srilanka in the House of Commons!


http://farm7.static.flickr.com/6135/5964521815_b3d6263a0e_m.jpg
Steve Baker is MP for Wycombe
Lee Scott MP for Ilford North
URGENT  : Please ask your MP to attend the Parliamentary debate on Human rights in the Indian Sub-continent (Kashmir & Sri Lanka to be debated) on 15th September @ 3pm
This week, I sought and secured a debate on human rights in Kashmir which is to take place on the afternoon of Thursday 15 September, in the House of Commons.
The Committee decided to award a three hour debate to be shared with Lee Scott MP on the subject of human rights on the Indian Sub-continent. This will allow the situations in both Kashmir and Sri Lanka to be debated.

Wednesday 14 September 2011

ஐநா முன்றலில் – மகிந்தாவை தூக்கிலிட போராட்டம் -சீமான் -சத்தியராஜ் ஆவேச பேட்டி videoin


ஐநா முன்றலில் – மகிந்தாவை தூக்கிலிட போராட்டம் -சீமான் -சத்தியராஜ் ஆவேச பேட்டி videoin

ஐநா முன்றலில்  மகிந்தா ஆரசின் போற்குற்றங்களை வலியுறுத்தி அவர்தம்
படை  இராணுவம் மற்றும் குடும்பத்தவர்களினால் அழிக்க பட்ட தமிழ் மக்களின் சாந்தியடையவும்  தமிழினம் விடுதலை வேண்டியும்
பாரிய அறவழி போராட்டம் உலகத்தின் தலைமை என வர்ணிக்க படும் ஐக்கிய நாடுகள்  சபை  முன்னாள் பாரிய மனித சங்கிலி போராட்டம் .............. read more