தமிழ் தேசிய கூட்டமைப்பு
எனக்கு முதலமைச்சருடன் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலமைச்சருக்கு என்னுடன் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஏனெனில் என்னை கொல்வதற்கு அவர் பல சதிகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதை நான் அறிந்துள்ளேன்.இதனால் தன்னை நல்லவர் என்று காட்டிக் கொள்வதற்கு இவ்வாறான புகைப்படங்களும், இணைய செய்திகளும் அவருக்கு தேவையாக இருக்கின்றது. சென்ற இடமெல்லாம் என்னை அவதூறாக பேசுவரிடம் நட்புறவு வைப்பதா? என்னை கொலை செய்ய முயற்சிப்பவருடன் நட்புறவு வைப்பதா ?சிந்தியுங்கள் என் அன்பு உறவுகளே! பிள்ளையான் எனது உறவினர் மறுக்கவில்லை ஆனால் இந்நிலை எனது பாராளுமன்ற தேர்தலுக்கு விண்ணப்பித்த நாள் தொடக்கம் மறைந்து விட்டது









கொழும்பு கைதிகள் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமுற்ற 12 தமிழ்க் கைதிகள் கண்டல் காயங்களுடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.........
”17,000 Tamils are still caged behind barbed wire and another nearly 200,000 in transit camps have been refused permission to return to their homes?” –
”The civil war in Sri Lanka was one of the region’s most dreadful conflicts of recent times. In its last five months alone, 100,000 people were killed, 40,000 of them civilians,War crimes took place. The United Nations found serious violations of international humanitarian law, and the European Commission described” – 



சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையை பெற்றுக் கொடுப்பதே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்............
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக வெலிஓயா பிரதேசசெயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருக்கமான இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது......



