அகதிகளை திருப்பி அனுப்புவதை தடுக்க
மாபெரும் ஆர்ப்பாட்டம் மக்களே வருக ….!
மக்களே வருக !….........மக்களே வருக !....…
26.06.2011 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4 மணி முதல் 7 மணி வரை
பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA முன்பாக
கொலை சித்திரவதை கற்பழிப்பு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம்.
உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம்.






ஆளும் மஹிந்த அரசாங்கத்தின் மாத்தறைக்கான நா.உ ஆகவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய, இன்று சனிக்கிழமை
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கொலைக்களங்கள் வீடியோ பொய்யானது என்று மறுத்துள்ள இங்கிலாந்துக்கான இலங்கையின் பதில்





நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் �சிறிலங்காவின் கொலைக்களங்கள்� ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளிகளாக நுழைந்த ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும். பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் குழப்பம் விளைவித்துள்ளனர்.........
சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20�20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பினால் மேற்கோள்ளப்படவிருக்கும் �சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு� போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது............



