Translate

Saturday 25 June 2011

இன்று விளையாடும் சனத் ஜெயசூரியாவுக்கு எதிராக எழுவோம் !

ஆளும் மஹிந்த அரசாங்கத்தின் மாத்தறைக்கான நா.உ ஆகவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய, இன்று சனிக்கிழமை

பிரித்தானியா பிரிஸ்ரலில் நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியில் இணைந்து கொள்கிறார். கொடூரமான ராஜபக்�ஷ ஆட்சியிலிருந்து இந்த

புகழ்மிக்க பிரதிநிதியை மீள அழைத்துள்ளது பற்றி கார்டியன் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். சனல் 4 நடத்திய ஒரு

கருத்துக்கணிப்பின்படி, இங்கிலாந்தானது இலங்கையின் கிரிக்கெட் சுற்றுலா குறித்து மீளக்கருத வேண்டும் என்ரு 87 வீதமான பிரிட்டன் மக்கள் ............... read more

No comments:

Post a Comment