இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியாக அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுவதென அரசாங்கமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் நேற்று புதன்கிழமை இணங்கியுள்ளன. இருதரப்புக்கும் இடையில் 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சை முன்னெடுப்பதென இரு சாராரும் இணங்கியுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். .......... read more
































உலகத்தமிழர்கள் எல்லாம் உவகை கொள்ளும் நாளாக அமையப்பெற்ற கார்த்திகை 26ம் நாள் "தேசத்தின் சொத்து" மேதகு வே.பிரபாகரன் அவர்களது 57வது பிறந்தநாள் ஆகும். உலகத்தில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு முழுமுதற் காரணமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வாழ்த்தி நீங்கள் அனுப்பும் ஆக்கங்கள் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

