Translate

Friday 18 November 2011

30 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொன்சேகாவிற்கு மேலும் 3 ஆண்டு தண்டனை

 இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கொழும்பு உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ ரகசியத்தை வெளியிட்டதற்காகவும், பாதுகாப்பு செயலருக்கு எதிரான தகவலை தெரிவித்தாகவும் கூறி இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ......... read more 

No comments:

Post a Comment