வியட்நாம் நீயுமா? - இதயச்சந்திரன்
யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்குமாயின், அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்துவோமென கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அச்சுறுத்துகின்றார்.
இப்படிச் சொன்னால் மகிந்தர் மனம் குளிர்ந்து போவாரென்பது அவரது கணிப்பு. எரிக் சொல்ஹெமோடு பேச அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வாவும், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு உரையாட பேராசான் ஜீ.எல்.பீரிசும் பயணம் செய்த விடயம் கருணாவிற்கு தெரியவில்லை.
இப்படிச் சொன்னால் மகிந்தர் மனம் குளிர்ந்து போவாரென்பது அவரது கணிப்பு. எரிக் சொல்ஹெமோடு பேச அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வாவும், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு உரையாட பேராசான் ஜீ.எல்.பீரிசும் பயணம் செய்த விடயம் கருணாவிற்கு தெரியவில்லை.




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டனைச் சந்தித்துப் பேசுவதைத் தடுக்க அரசு, இராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனையும் வெளியுறவுத்துறை அமைச்சின் உயரதிகாரிகளையும் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன. .......... 








"இது தொடர்பாக, குறிப்பாக மூவர் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியாவின் நீதித்துறை ஆணைக்குழு தனது அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது. " இவ்வாறு The Australian இணையத்தளத்தில் Gordon Weiss* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்............
சங்கரி, சம்பந்தன் போன்ற பழுத்துப்போனதுகளாலும், வெளிநாடுகளில் உள்ளவர்களாலும் கிழக்கு மாகாணத்திற்கு ஆபத்து வரப்போவதாக பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்...........








சிறிலங்காவின் தலைமையை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை முறியடிக்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடியுள்ளது.
மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் தமிழர்களே!மொழி இன உணர்வுடன் ஒன்றுபட்ட தேசிய இனமாக தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கனடா செல்வதற்கான விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.




