Translate

Saturday 22 October 2011

எங்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்களுக்கு என்ன நிலை-ரணில்


உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு, மாநகர சபையின் நிர்வாகத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தும் இன்னும் ஏன் நிர்வாகத்தைக் கையளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்
எங்களுக்கே இவ்வாறானதொரு நிலை என்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்றும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment