மனம்போல் மன்மோகன் பல்டி!
தமிழர்கள் மீதுஅணுஉலையைக் திணிக்கத் துடிக்கும் காங்கிரசைக் கருவறுக்க
அரிமாவளவன் அழைப்பு!!
காலை நடந்த பேச்சுவார்த்தையில் உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் மக்கள்தான் முக்கியம் என்றும் பேசிய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுனர் குழு என்றும் உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார்.








ஒரு சில வாரங்களுக்குள்ளேயே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது அருமை சொந்தங்களை நச்சுவாயு குண்டுகளை வீசியும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியும் கொத்துக்குண்டுகளை கொட்டியும் நரபலியெடுத்து தமிழர் பூமியை மரண பூமியாக மாற்றி யுத்த இறுதியில் மீதமுள்ளவர்களை கத்தியால் வெட்டியும்,கோடாலியால் கொத்தியும், கண்ணைக்கட்டி சித்திரவதை செய்த பின் சுட்டுக்கொன்றும்,கண்களை தோண்டி வீசியும்,எமதருமை சகோதரிகளை பாலியன் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்து இன்று இறுமாப்போது உலகை வலம்வந்துகொண்டிருக்கும் மகிந்தவை தண்டிப்பதற்கு போராட வேண்டியவர்கள் தமக்குள்ளேயே போர் தொடுத்து இலங்கை அரசு செய்ய நினைப்பதை இவர்களே செய்து முடிக்கிறார்கள்......... 






சரத் பொன்சேகா கூறியதாக சொல்லப்படும் வெள்ளைக்கொடி விவகாரம் இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பொய்யென உறுதி செய்யப்படுவதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் கொழும்பு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்துள்ளார்............

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு சில மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என அதிர்வு இணையம் அறிகிறது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சிட்னி நகரில் உலக தமிழ் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது............. 




