Translate

Saturday 8 October 2011

தமிழர்கள் மீதுஅணுஉலையைக் திணிக்கத் துடிக்கும் காங்கிரசைக் கருவறுக்க அரிமாவளவன் அழைப்பு!!


மனம்போல் மன்மோகன் பல்டி!

தமிழர்கள் மீதுஅணுஉலையைக் திணிக்கத் துடிக்கும் காங்கிரசைக் கருவறுக்க
அரிமாவளவன் அழைப்பு!!

காலை நடந்த பேச்சுவார்த்தையில் உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் மக்கள்தான் முக்கியம் என்றும் பேசிய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுனர் குழு என்றும் உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார்.

வேதம் ஓதும் சாத்தான் - பழ. நெடுமாறன்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதாகவும் சட்டமன்றத்தில் சனநாயகம் தேடப்பட்ட பொருளாகிவிட்டதாகவும், அ.தி.மு.க. அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கி யிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்னால் அவர் தன்னை சுயபரிசோதனைக்கு ஆட் படுத்திக்கொண்டிருக்க வேண்டும். இத்தகைய குற்றச் சாட்டுகளை கூறும் தகுதி தனக்கு உண்டா என்பதை யும் அவரது மனசாட்சியிடம் கேட்டிருக்க வேண்டும்.

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்


மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அமெரிக்கா விசாரிக்க
5000கையெழுத்துக்கள் தேவை என கூறபட்டுள்ளது .மக்களே உடன் விரைந்து இதில் கையொப்பம்
இடுங்கள் ..!

அரசியல்தீர்வில் சிறிலங்கா அரசுக்கு அக்கறையில்லை – ரஞ்சன் மத்தாயிடம் கூட்டமைப்பு


தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம்உண்மையான அக்கறை காண்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான தமது கவலைகளை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார்......... read more 

வாக்களிக்கச் சென்ற தமிழர்கள் தடுக்கப்பட்டனர்

மாத்தளை மாவட்டத்தில் வாக்களிக்கச் சென்ற தமிழ் வாக்காளர்களை ஒரு குழுவினர்தடுக்கும் நோக்கில் செயற்பட்டமை  தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கபே அமைப்புத் தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மொஹான் வீரகோனின் வேட்பாளர் இலக்கம் பொருத்தப்பட்ட வாகனங்களே இவ்வாறு தமிழர்கள் வாக்களிப்புக்குச் சென்ற வீதிகளில் தடையை ஏற்படுத்தின என்றும் அது தெரிவித்துள்ளது.இதேபோன்று, மாத்தளை முஸ்லிம் பிரதேசமான அம்னா கல்லூரி, சாஹிரா கல்லூரி, தொல வீதி பூஜா நிலையம் போன்ற வாக்களிப்பு நிலையங்களுக்கு கடமைகளுக்குச் சென்ற ஐதேகவினர் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டதால் அவர்கள் கடமைக்குச் செல்லவில்லை என்றும் கபே குறிப்பிட்டுள்ளது................ read more 

மகிந்தரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் சுட்டுக்கொலை! ஊரடங்கு அமுல்(Photo & Video in)


இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்ததை அடுத்து கொலன்னாவ, ஐ.டி.எச். பிரதேசத்தில் குண்டர்கள் வீதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குண்டுர்கள் பொலிஸாரின் வாகமொன்றுக்கு தீ வைத்துள்ளதுடன் மேலும் பல வாகனங்களைச் சேதமாக்கியுள்ளதாகவும் செய்திச் சேகரிக்கச் சென்றுள்ள ஊடகவியலாளர்களை தாக்கியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.............. read more 

கோஷ்டி மோதல் சம்பவத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் உட்பட மூவர் பலி! துமிந்த சில்வா படுகாயம்! ஊரடங்கு அமுல்!


கொழும்பு நகரின் புறநகர் பிரதேசமான கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன்  பிரேமச்சந்திர கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது மெய்ப்பாதுகாவலரும் அடங்கலாக மூவர் கொல்லப்பட்டுள்ளனர்............ read more

ரஞ்சன் மாத்தாய் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை :


ரஞ்சன் மாத்தாய் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை :
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்திற்கு முன்னதாக ரஞ்சன் மாத்தாய் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது............ read more 

*லண்டனில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இலங்கைப் பெண்ணுக்கு சிறைத் தண்டனை*

லண்டனில் மூன்று வருடங்களின் முன் தனது குடியேற்ற பரீட்சையினை எழுதுவதற்கு சட்டவிரோதமாக வேறொரு ஆணை அனுப்பி வைத்த இலங்கைப் பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோசடிக்கு துணை போன ஆணுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரெஜினோல்ட் அந்தோனி என்ற குறித்த ஆண் இவ்வாறு பரீட்சைக்கு தோற்றுவதற்கு பயன்படுத்திய 40 போலி சாரதி அனுமதிப் பத்திரத்தையும் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.,,,,,,,,,,,, read more 

லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும் தமிழ் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும்


அனுசரணை: அயோத்தி நூலக சேவைகள்
Eelam Tamil Book Fair &
Tamil Writers-Readers  get together
காலம்:  16 ஒக்டோபர் 2011  காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை
இடம்: Lord Brooke Hall, Shernhall Street, Walthamstow, E17  3 EY
Nearest Underground: Walthamstow Central.
புகலிடத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எம்மவர்களுக்கு மலிவு விலையில் அண்மைக்கால வெளியீடுகளான ஈழத்துத் தமிழ் நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் முழுநாள் நிகழ்வு............... read more 

Friday 7 October 2011

மனோ கணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்? - எல்.சிவலிங்கம்


மனோ கணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்? - எல்.சிவலிங்கம்


நாடு மற்றுமொரு கட்ட உள்ளூராய்ச்சித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எனினும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபைக்கு நடைபெறப்போகும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று கோட்டையில் கொடியேற்றுமா அல்லது கோட்டையைக் கோட்டை விடுமா என்பதே அனைவரதும் இன்றைய கேள்வியாக உள்ளது.................... read more 

புலிகளுக்கு எதிரான போரில் அவசரத்தை காட்டிய அரசு இனப்பிரச்சினை விடயத்தில் காலம் கடத்துகிறது

புலிகளுக்கு எதிரான போரில் அவசரத்தை காட்டிய அரசு இனப்பிரச்சினை விடயத்தில் காலம் கடத்துகிறது


கல்முனையிலிருந்து வந்த தகவலின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெஹிவளை- கல்கிசை தேர்தல்களிலே ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. வெளியிட்டுள்ளார்.............. read more 

எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதமான வாக்குரிமையை கட்டாயமாக பயன்படுத்துங்கள்: மனோ _

எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதமான வாக்குரிமையை கட்டாயமாக பயன்படுத்துங்கள்: மனோ _



  கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை உள்ளடங்கிய தலைநகர பிரதேசத்திலே வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதம் வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதமாகும். எனவே இந்த வாக்குரிமை ஆயுதத்தை பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, .................. read more 

புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் நிமிர்வில் ஓக்டோபர் 6ல் கனடாவில் விரியும் தேர்தல் களம்


புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் நிமிர்வில் ஓக்டோபர் 6ல் கனடாவில் விரியும் தேர்தல் களம்

முள்ளிவாய்காலில் ஈழத்தமிழினம் பேரழிவைச் சந்தித்தன் பின்னர், தமிழினத்தின் இருப்பையும் வாழ்வையும் உறுதிப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதனைதான் தமிழரல்லாத கல்விமான்களும், அரசியல் தலைமைகளும், ஏன் தேர்ந்த தமிழர் தேசிய செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர்............ read more 

தடுப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் – சீமான்


செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக சிறைப்பட்டுத்தப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேர் விடுவிக்கப்பட்டதைப்போல், மற்ற 29 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,............... read more 

இன அழிப்பில் ஈடுபட்ட மகிந்தவையும் அதன் அரசையும் சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தி தண்டிப்பதற்கு போட்டி போட்டு போராட வேண்டியவர்கள் புலத்தில் கதிரைக்காக தமக்குள்ளே போர் தொடுத்துள்ளனர்.


ஒரு சில வாரங்களுக்குள்ளேயே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது அருமை சொந்தங்களை நச்சுவாயு குண்டுகளை வீசியும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியும் கொத்துக்குண்டுகளை கொட்டியும் நரபலியெடுத்து தமிழர் பூமியை மரண பூமியாக மாற்றி யுத்த இறுதியில் மீதமுள்ளவர்களை கத்தியால் வெட்டியும்,கோடாலியால் கொத்தியும், கண்ணைக்கட்டி சித்திரவதை செய்த பின் சுட்டுக்கொன்றும்,கண்களை தோண்டி வீசியும்,எமதருமை சகோதரிகளை பாலியன் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்து இன்று இறுமாப்போது உலகை வலம்வந்துகொண்டிருக்கும் மகிந்தவை தண்டிப்பதற்கு போராட வேண்டியவர்கள் தமக்குள்ளேயே போர் தொடுத்து இலங்கை அரசு செய்ய நினைப்பதை இவர்களே செய்து முடிக்கிறார்கள்......... read more 

தம்மைத் தாமே கொடூரமாக வருத்தி நேத்திக்கடன் செய்யும் பக்தர்கள்(பட இணைப்பு)


தாய்லாந்தில் பக்தர்கள் சீனாக் கோவில் ஒன்றில், தமது பாவங்களை போக்குவதற்காக தம்மை மிகவும் வருத்தி நேத்திகளை செய்வர். இத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இவர்கள் வித்தியாசமான முறையில் பார்ப்பவர்களது இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் தமது நேத்திக் கடன்களை செய்கின்றனர்.
இப்பக்தர்களது  விசித்திரமான இச் செய்கையை அநேகர் வியந்து நோக்குகின்றனர்.
கடவுளுக்கு நேத்திக்கடன்களை இப்படியுமா செய்வார்கள்? நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.
சீன பக்தர் ஒருவர் தனது கன்னங்களினூடாக வாள்களைச் செலுத்தி பாவ மன்னிப்பு கேட்கும் பக்தர்.........  read more 

யாழ். குடாநாட்டில் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரிப்பு


யாழ். குடாநாட்டில் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரிப்பு


யாழ். குடாநாட்டில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் பெருமளவு பிள்ளைகளினால் பெற்றோர்கள் சேர்க்கப்படுவதாக சமூக சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது............ read more 

தமிழர்களே! எஞ்சியுள்ள ஒரே ஆயுதத்தை கட்டாயமாக பயன்படுத்துங்கள்


கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை உள்ளடங்கிய தலைநகர் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதம் வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதமாகும். எனவே இந்த வாக்குரிமை ஆயுதத்தை பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,............... read more 

மிகக் குறைந்த விலையில் ஆகாஷ் கணணி: இந்தியாவில் அறிமுகம்


ரூ.1,500 எனும் நம்ப முடியாத விலையில் உலகின் மிகக் குறைந்த விலை கையடக்கக் கணணி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கபில் சிபல் இந்த மடிக்கணணியை அறிமுகம் செய்து வைத்தார்................. READ MORE 

தமிழர்களுக்கான நீதி கேட்டு மன்செஸ்டரில் இருந்து லண்டன் வரை ஈழத்தமிழர் நீதிக்கான நடைபயணம்


 மன்செஸ்ரரில் இருந்து இலண்டன் வரை திரு ஜெயசங்கர் முருகையா என்பவர்  நீதிக்கான  நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்
தாயகத்து மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களுக்காக, பிரித்தானிய மக்களிடமும் பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு மன்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் மாநகரம் வரைக்கும், எதிர்வரும் 29-10-11 ஆம் நாளிலிருந்து, திங்கட்கிழமை 07-11-11 ஆம் நாள் வரைக்கும் நடைப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர்  வெளியிட்டுள்ள செய்தி வருமாறு;
“நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை, 29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்).................... READ MORE 

பொலிஸ் பிரிவு சிங்கள ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது!- சுமந்திரன் எம்.பி.


தமிழ் பொலிஸார்  1,143 மாத்திரமே. இது மொத்த பொலிஸ் படைப்பிரிவின் 2 ற்கும் குறைவான வீதமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
தேசிய கல்வி நிறுவனங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றில் உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:................. READ MORE 

என்ன பெரும்பான்மைப் பலத்துடன் அரசு இருந்தாலும் எமது பிரச்சனைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும்

அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்...................... READ MORE 

வெள்ளைக்கொடி சம்பவம் நடைபெறவே இல்லையாம்- இலங்கை !

சரத் பொன்சேகா கூறியதாக சொல்லப்படும் வெள்ளைக்கொடி விவகாரம் இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பொய்யென உறுதி செய்யப்படுவதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் கொழும்பு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்துள்ளார்............ READ MORE 

இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் கிறீஸ் பூதத்துடன் நெருங்கிய தொடர்பு; நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி.

news
 வடக்குகிழக்கில் இடம்பெற்ற கிறீஸ் பூதங்கள் விவகாரத்தில் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.தேசிய கல்வி நிறுவனங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:.............. READ MORE 

தமிழ்க் கூட்டமைப்புடனேயே தீர்வு குறித்துப் பேச வேண்டும்; புளொட் தலைவர் சித்தார்த்தன் கூறுகிறார்

news
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாதக் கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுக்களை நடத்த வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ........... READ MORE 

மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


சென்னை, அக். 6: 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2ஜி அலைக்கற்றை தொடர்பான அரசின் கொள்கைக்காக சிதம்பரத்தை குறை கூற முடியாது என்று சில மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை பேசிய சுவாமி கூறியது:.......... READ MORE 

ஆஸ்திரேலியாவிலும் ராஜபட்சவுக்கு எதிராக வழக்கு தொடர முடிவு

கொழும்பு, அக்.6: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 28ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.
அதில் கலந்து கொள்ள வரும் ராஜபட்சவை குறி வைத்தே ஆஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்ற............ READ MORE 

ஐரோப்பிய நாடாளுமன்றில் திரையிடப்படவுள்ள சனல் 4 காணொளி : சீற்றத்தில் சிறீலங்கா


சனல் 4 காணொளி ஐரோப்பிய நாடாளுமன்றில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி குறித்த காணொளி காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மூன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் சனல் 4 காணொளி காட்சிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது................. READ MORE 

தமிழர் பிரச்சினை தொடர்பில் சொல்ஹெய்மிடம் சுமந்திரன் எடுத்துரைப்பு


இலங்கையின் அண்மைக்கால போக்கு மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் ஏரிக் சொல்ஹெய்ம்க்கு தெரிவித்துள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார்........ READ MORE 

அவுஸ்திரேலியாவிலும் இலங்கையை துரத்தப்போகும் போர் குற்ற வழக்கு !

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு சில மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என அதிர்வு இணையம் அறிகிறது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சிட்னி நகரில் உலக தமிழ் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது............. READ MORE 

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ் - 2011

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே,


மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலைவீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட  இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் - உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது. 

விடுதலை ஆனால் வீடு செல்ல முடியாது… முன்னாள் போராளிகளின் நிலை…

makintha_30911_1புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதியால் வெள்ளியன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை தம்முடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்........... READ MORE 

புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களில் 755 பேர் மட்டுமே திங்கள் விடுதலை????

makintha_30911_3வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புனர் வாழ்வுப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களில் 755 பேர் மட்டுமே திங்களன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது........ READ MORE 

“பேரறிவாளன், முருகன், சாந்தன் – மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழச்சி நடக்கிறது” சென்னையில் த.தே.பொ.க. பட்டினி்ப்போராட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு!


பேரறிவாளன், முருகன், சாந்தன்  மூவரையும்
வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழச்சி நடக்கிறது
சென்னையில் த.தே.பொ.க. பட்டினி்ப்போராட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு!


இந்திய அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. அதனை நாம் முறியடிப்போம் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

இராஜிவ் கொலையும் பின்னணியும்..


இராஜிவ் கொலையும் பின்னணியும்..

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்


http://www.ethirinews.com/wp-content/uploads/2011/10/images2.jpg
மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அமெரிக்கா விசாரிக்க
5000கையெழுத்துக்கள் தேவை என கூறபட்டுள்ளது .மக்களே உடன் விரைந்து இதில் கையொப்பம்
இடுங்கள் ..!
அன்புத் தோழர்களே!
ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளனநீங்களும் அப்படிஎத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்ற ஆரம்பித்திருக்கும் கனடா அனலை நிதிஸ் ச. குமாரன்

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர அமைதியைப் பெற்றுத்தரவல்லது சுதந்திரத் தமிழீழ நாடே எனக் கூறி போராட்டங்களை ஆரம்பித்தார்கள் ஈழத்தமிழர்கள். இதனை கொச்சைப்படுத்தும் விதத்தில் பல உலக நாடுகள் செயற்பட்டு வந்தன. தமிழீழமே இறுதித்தீர்வு எனக் கூறி ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளென்றும், தமிழர்களைச் சிங்கள இனவெறி அரசு கொன்றபோது வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள் உலக நாடுகள். நீதிக்கு மாறான தமது கடந்த கால நடவடிக்கைகளுக்காக தற்போது வேதனையடைகின்றன கனடா உட்பட பல உலக நாடுகள்............. READ MORE 

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம்


அண்ணன் செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு

 வணக்கம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு,
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, பூந்தமல்லி பகுதிகளில் அமைந்திருக்கும் சிறப்புமுகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான உங்களின் குரல் பலபுதிய நம்பிக்கைகளை எமக்கு அளிக்கிறது.அதிலும் அந்த சிறப்புமுகாம்களுக்குள் வாடிக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி நீங்கள் விடுத்துள்ள அறிக்கை ஏதோஒரு ஒளிக்கீற்றை அவர்களின் இருள்சூழ்ந்த வாழ்வுக்குள் ஒளிபாய்ச்சியிருக்கும்............. READ MORE 

Monday 3 October 2011

nfhOk;G khefu rigj; Njh;jypy; kNdh fNzrd; jiyikapyhd Idehaf If;fpa Kd;ddp ntw;wp;ngw  Gyk; ngah; jkpo; cwTfNs MjuT ey;Fq;fs;.!


fhyfhykhfj; jkpo;kf;fspd; chpikf;F Fuy;nfhLj;JtUk; jpU. kNdh fNzrd; mth;fs; jkpo; czh;thsh;> 

  • jkpoj; Njrpaj;ij Nerpj;Jg; gzpahw;wp tUgth;.. 
  • jkpo; kf;fSfF; gy neUf;fbfs; Vw;gl;lNghJ> Fwpg;ghff; fhzhkw; Nghdth;fs;> ifJnra;ag;gLk; jkpo; ,isQh;fs; njhlh;ghf  kpfj;Jzpthf capiuAk; Jr;rkhf kjpj;J Fuy; nfhLj;J te;j tPuj;; jkpod;. 
  • jkpo; kf;fisAk; jkpo;f; fl;rpfisAk; xd;wpize;J jkpoh;fSf;F xU murpay; jPh;itg;ngw;Wf; nfhLg;gjw;F jPtpukhf cioj;J tUgth.;


,tuJ jiyikapyhd [dehaf kf;fs; Kd;ddp nfhOk;G khefu rigj; Njh;jypy; Nghl;bapLfpwJ.
  • mz;ikapy; tlfpof;fpy; eilngw;w cs;SuHl;rp kd;wj;Njh;jypy; j..Nj. $l;likg;G ntw;wpngw Ntz;L nkd;gjw;fhfj; jPtpukhfg; gpurhuk; nra;J ntw;wp; ngw topnra;jth;. 
  • tlfpof;fpy; j.Nj.>$l;likg;G gykhd murpay; ,af;fkhf tsuNtz;Lnkd ghLgLgth;.

njd;,yq;ifapy; jkpoh;fSf;F gyKs;s murpay; ,af;fkhf tsuf; $baJ ; [dehaf kf;fs; Kd;dpNa.

வடமாகாணத்திற்கு படையெடுத்து வந்த வங்கிகளின் தமிழ் விரோத செயற்பாடுகள்!- பேராசிரியர் இரா.சிவசந்திரன்


வன்னி யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்ற கோஷத்துடன் படையெடுத்து வந்த பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இங்கு தமிழ் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையிட்டு இங்குள்ள மக்கள் குழப்பமும், கவலையும் தெரிவிக்கின்றார்கள்.

சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையிடம் மனு


சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனுவொன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜிம் மக் டொனால்ட் என்பவரே இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார்................ read more