Translate

Friday 7 October 2011

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்ற ஆரம்பித்திருக்கும் கனடா அனலை நிதிஸ் ச. குமாரன்

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர அமைதியைப் பெற்றுத்தரவல்லது சுதந்திரத் தமிழீழ நாடே எனக் கூறி போராட்டங்களை ஆரம்பித்தார்கள் ஈழத்தமிழர்கள். இதனை கொச்சைப்படுத்தும் விதத்தில் பல உலக நாடுகள் செயற்பட்டு வந்தன. தமிழீழமே இறுதித்தீர்வு எனக் கூறி ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளென்றும், தமிழர்களைச் சிங்கள இனவெறி அரசு கொன்றபோது வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள் உலக நாடுகள். நீதிக்கு மாறான தமது கடந்த கால நடவடிக்கைகளுக்காக தற்போது வேதனையடைகின்றன கனடா உட்பட பல உலக நாடுகள்............. READ MORE 

No comments:

Post a Comment