Translate

Friday 7 October 2011

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம்


அண்ணன் செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு

 வணக்கம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு,
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, பூந்தமல்லி பகுதிகளில் அமைந்திருக்கும் சிறப்புமுகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான உங்களின் குரல் பலபுதிய நம்பிக்கைகளை எமக்கு அளிக்கிறது.அதிலும் அந்த சிறப்புமுகாம்களுக்குள் வாடிக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி நீங்கள் விடுத்துள்ள அறிக்கை ஏதோஒரு ஒளிக்கீற்றை அவர்களின் இருள்சூழ்ந்த வாழ்வுக்குள் ஒளிபாய்ச்சியிருக்கும்............. READ MORE 

No comments:

Post a Comment