Translate

Friday 17 June 2011

கிளிநொச்சிப் பகுதியில் இரவில் கேட்க்கும் பெண்கள் அவலக்குரல் !

கிளிநொச்சி நகர வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென அவலக்குரல் எழுப்பியதில் நேற்று முந்தினம் இரவு அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தெரியவருவதாவது:

சம்பவ இரவு 8.30 மணியளவில் கிளிநொச்சி நகரப் பகுதியில் இருந்து பரந்தன் பகுதி நோக்கி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் இரு இளைஞர்கள் தன்னை மறித்ததாகக் கூறிக் கூச்சலிட்டார்............ read more

No comments:

Post a Comment