
நாட்டுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காத உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ளனர்......... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
ஈழத்துச் சிதம்பரம் யாழ். காரைநகர் சிவன் கோயில் மார்கழித் திருவாதிரை தேர்த்திருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தேர்த்திருவிழாக் காட்சிகள் படங்களாக.... |