ஊழல் புயல்களும் விலைவாசி வெள்ளமுமாய் அலைக்கழிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு, நாட்டின் பிரதமர் புத்தாண்டுச் செய்தி வெளியிடுகிறபோது, புதிய ஆண்டில் நம்பிக்கையளிக்கக்கூடிய சில அறிவிப்புகளை எதிர்பார்ப்பது இயல்பு தான். ஆனால் வெறும் வார்த்தைகளால் பந்தலமைத்திருக்கிறார் பிரதமர். அவரது புத்தாண்டுச் செய்தியில் இருக்கிற ஒரே ஒரு உண்மை, இன்றைக்கு ஊழல் என்பது மையப்பொருளாகியிருக்கிறது என்று அவர் சொன்னது தான்............. read more

No comments:
Post a Comment