Translate

Thursday 1 September 2011

தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

75,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஒரு சில மாதங்களில் படுகொலை செய்து, 300,000 மக்களை ஏதிலிகளாக்கி, பல ஆயிரம் இளைஞர், யுவதிகளை இனம்தெரியாத முகாம்களில் அடைத்து ஒரு இனப்படுகொலையின் ஊடாக சிறீலங்கா அரசு போரை நிறைவு செய்துள்ள நிலையில், சிறீலங்கா அரசு மீதான போர்க் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கோ அல்லது அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையை ஆதரிப்பதற்கோ முன்வராத இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மற்றுமொரு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது................ read more 

No comments:

Post a Comment