Translate

Thursday 1 September 2011

மூவரது விடுதலையை ஜெயலிதா அம்மையாரும், விஜயகாந்தும் உறுதிப்படுத்த வேண்டும் - சிறீதரன் (காணொளி)

ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு 21 வருடங்களுக்கு மேலாக இவர்கள் தண்டனை பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், மரணத்தைத் தீர்மானிக்கும் நிகழ்வுகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த சகோதரர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்................ read more 

No comments:

Post a Comment