Translate

Saturday 2 July 2011

பாராளுமன்ற தெரிவுக்குழு விடையத்தில் நாம் எமது எதிர்ப்பினை தெரிவித்து விட்டோம்,-மாவை சேனாதிராஜா.

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் எமது எதிர்ப்பினை நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையென நாம் தெரிவித்துள்ளோம். 


இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன்வைக்குமானால் அது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்............ READ MORE  

யார் காரணம் தமிழ் மக்களின் இந்நிலைக்கு?


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் எங்கேயும் பிச்சைக்காரர்களைக் காணமுடியவில்லை என்று ஆச்சரியத்தோடு சொன்னார்கள் அங்கு சென்றுவந்த வெளிநாட்டவர்கள் பலர்.


போர் நடைபெறும் பகுதியில் இவ்வாறு இருப்பது அரிதிலும் அரிது என விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை அவர்கள் வியந்தும், புகழ்ந்தும் இருந்தார்கள். தமிழ் மக்களை அடிபணியவைப்பதற்கு சிறீலங்கா பொருளாதாரத் தடைகளை பிரயோகித்த காலத்தில்கூட, அந்த மக்களை வறுமை நிலைக்கு செல்லவிடாது, எத்தனையோ கட்டமைப்புக்களை உருவாக்கி சுயமான முன்னேற்றத்திற்கு வழிகாட்டி அந்த மக்களுக்கு பேருதவியாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

இலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்

இலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்  -  அமைச்சர் டளஸ் அலஹப்பெரும 


இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல என்று அமைச்சர் டளஸ் அலஹப்பெரும வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் கடந்த காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட அனைத்து பின்னடைவுகளுக்கும் 1948 முதல் 2005 வரையான காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நல்ல காலம் எப்போது?


நல்ல காலம் எப்போது?



பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு
 ஒருவருடைய ஜாதகத்தில் இருந்து அவருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து சொல்ல முடியும்.
      ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவருக்கு 22 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்..................  READ MORE  

இலங்கைத் தமிழர் பிரச்சினை தீராததற்கு காங்கிரஸின் மனப்போக்கே காரணம்


இலங்கைத் தமிழர் பிரச்சினை தீராததற்கு காங்கிரஸின் மனப்போக்கே காரணம்




மத்திய காங்கிரஸ் அரசு தமிழருக்கு எதிரான மனப்போக்குடன் இருப்பதே இலங்கைப் பிரச்சினைக்குக் காரணம் என்று மதுரையில் புதிய தமிழகத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:...... read more     

மகிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றக்கோரி மலேசியத் தமிழர்கள் மனு.


மகிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றக்கோரி மலேசியத் தமிழர்கள் மனு.

சிறிலங்காவிலும் பலஸ்தீனத்திலும் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று "மலேசிய மக்கள் சக்தி கட்சி" வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்றயதினம் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு பேருந்துகளில் சென்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதுதொடர்பான மனுவொன்றைக் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.............. read more  

வெள்ளை கொடி தொடர்பாக சிக்கி இருக்கும் முக்கிய ஆவணம்கள் -சங்கடத்தில் சிக்க போகும் இந்தியா ..!


தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதி 
முற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்
நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடி
தாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .
அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்க
பட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்
சரண் அடைந்தனர் .
ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாக
கோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டனர் ...................... read more

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது!


இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது!
இலங்கை மீதான சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, இந்தியாவின் அணுகுமுறையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என Outlook India இதழில் வெளிவந்த அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களினுடைய மனித மற்றும் அரசியல் உரிமைகள் சீன - இந்திய முரண் அரசியலுக்குள் பணயக் கைதியாகி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது............. read more

எமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழீழத்துக்கான போராட்டங்கள் தொடரும்-இளையோர் பிரித்தானியா.

எமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழீழத்துக்கான போராட்டங்கள் தொடரும்-இளையோர் பிரித்தானியா.


தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணி பிரித்தானியாவில் விளையாடி கொண்டு இருக்கும்வேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் முன்னெடுத்து செல்லப்படும் புறக்கணிப்பு போராட்டம் தனது இறுதி புறக்கணிப்பு போராட்டத்தை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்திற்கு முன்பாக நடத்தவுள்ளனர். ஜூலை 03 ஆம் திகதி காலை 10:00 மணிமுதல் மாலை 06:00 மணி வரை இடம்பெறும்.............. read more

இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து!

இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து!



இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன...... read more

பெர்லின் நகரத்தில் கவனயீர்ப்பு மற்றும் கண்டன நிகழ்வு




thalaivar60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழர்கள் மீதான  இனவழிப்பு    உச்ச கட்டமாக முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறியது.
அதை தொடர்ந்தும் இன்று வரை தமிழர்கள் மீதான இனவழிப்பு பல கோணங்களில் தொடர்கின்றது. சிங்கள அரசின் போர்குற்றங்களை பல்வேறு அனைத்துலக மனிதவுரிமை  அமைப்புகள் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது............  read  more   

அரசு எமது அறிவுரைகளை உதாசீனம் செய்தால் வடக்கில் பழைய மோசமான நிலைமைகள் தோன்றலாம் - மல்வத்த மகாநாயக்கர்


அரசு எமது அறிவுரைகளை உதாசீனம் செய்தால் வடக்கில் பழைய மோசமான நிலைமைகள் தோன்றலாம் - மல்வத்த மகாநாயக்கர்!


அரசு எமது அறிவுரைகளை உதாசீனம் செய்தால் வடக்கில் பழைய மோசமான நிலைமைகள் மீண்டும் தலையயெடுக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என எச்சரிக்கிறார் மல்வத்த மகாநாயக்கர்.

வடக்கில் வாழும் மக்கள் குறித்து விசேட அக்கறை செலுத்தி அவர்களுக்குத் தீர்வு ஒன்றை வழங்குமாறு நாம் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளோம். அவர் அவ்வாறு செயற்படாமல் விட்டால் எதிர்காலத்தில் மேலும் பிரச்சினைகள் உருவாகும். எமது புத்திமதிகளை அரசு செவிமடுக்காமல் விட்டால் வடக்கில் முன்னைய சூழல் மீண்டும் உருவாகக் கூடும்................ read more   

'போர்க்குற்றம்'- நவி பிள்ளை எச்சரிக்கை

இலங்கை போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் தாமதம் செய்யக்கூடாது , ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை நடத்த இலங்கை தவறினால் சர்வதேச நடவடிக்கைக்கு அது வழிவகுக்கும் என்று ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்திருக்கிறார்................ read more  

ஈழ மாணவர்களின் நிலை கண்டு கண்ணீர் விட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்!



இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்வு சென்னையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரின் பிள்ளைகளான சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புலம்பெயர்ந்த ஈழ மாணவ, மாணவியர் தமது கஷ்டங்களை சொல்லும் போது சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பலர் அரங்கில் பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.......... read more  

கிழக்கில் அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் துணை ஆயுத குழுக்கள் அட்டூழியம் : இராணுவத் தளபதி

அரசியல் கட்சிகளின் பின் புலத்தில் கிழக்கில் இன்னமும் துணை ஆயுத குழுக்கள் இயங்கிவருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்களுடன் நடந்த சந்திப்பு ஒன்றின் போது கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா இத்தகவல்களை தெரிவித்துள்ளார்......... read more

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து மஹிந்தவின் அரசை வீட்டுக்கு அனுப்பும் : விக்கிரமபாகு கருணாரட்ன

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.


அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை.இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். 
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அத்துடன், தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளன. எனினும், அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும்.......... read more

Friday 1 July 2011

'' சங்கிலியால் பிணைத்து இழுத்து சென்றனர்'' விடுதலையான 23 மீனவர்

விடுதலையான மீனவர்கள் 23 பேரையும் இலங்கை கடற்படையினர் நேற்று காலை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். 
இதையடுத்து, மீனவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு மண்டபம் தெற்கு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கியூபிரிவு போலீசார் மற்றும் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். ............ read more

புறக்கணிப்பு போராட்டம் லண்டன் லோர்ட்ஸ்


ஊடக அறிக்கை

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின்கிறிக்கெட் அணி பிரித்தானியாவில் விளையாடி கொண்டுஇருக்கும்வேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால்முன்னெடுத்து செல்லப்படும் புறக்கணிப்பு போராட்டம் தனதுஇறுதி புறக்கணிப்பு போராட்டத்தை லண்டன் லோர்ட்ஸ்மைதானத்திற்கு முன்பாக நடத்தவுள்ளனர்.

 ஜூலை 03 ஆம் திகதிகாலை 10:00 மணிமுதல் மாலை 06:00 மணி வரை இடம்பெறும்.

உலகத்தை ஏமாற்ற ஏமாற்றப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

உலகத்தை ஏமாற்ற ஏமாற்றப்படும் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!



சர்வதேச அழுத்தங்களுக்காக ஒரு தீர்வு நாடகத்தை நடத்த வேண்டிய தேவை மட்டுமே அரசுக்கு உள்ளது.


தீர்வுத்திட்டம் இன்று வழங்கப்படும் நாளை வழங்கப்படும் என எம்மை அரசு ஏமாற்றுவதாக கூட்மைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிங்கள அரசு தமிழர்களுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்கப்போவது இல்லை............ read more

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதி

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதி


குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதியும் கிடு கிடுவென  அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை ஒரு கல்யாணத்தரகர் பட்டியலான தகவலாக எமக்கு அளித்துள்ளார். அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.



 1) டொக்டர் =< 5,000,000 ரொக்கம்

குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயத்தில் ஒளிர்கிறது சிலுவை: யாழில் அதிசயம்! (படங்கள் இணைப்பு)

குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயத்தில் ஒளிர்கிறது சிலுவை: யாழில் அதிசயம்! (படங்கள் இணைப்பு)


குருநகர் புனித யாகப்பர் ஆலயத்துள் யேசுவை அறைந்து இருக்கும் சிலுவை மரம் வைக்கப்பட்டிருந்த இடம் சிலுவை அடையாளத்துடன் ஒளிர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட அடியார்கள் புனித யாகப்பர் ஆலயத்தின் இவ்வதிசயத்தினைப் பார்வையிடுவதற்காக  தினமும் ஆயிரமாயிரம் பேர் வந்து குவிகின்றனர். இவ்வாலயத்தின் வருடாந்த பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 25ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது...
.......... read more   

நயினையில் இருந்து நல்லாட்சி புரியும் தாய்க்கு இன்று கொடியேற்றம்.

இதில் எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு முத்துச் சப்பறமும், 7 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கைலைக்காட்சியும், 9 ஆம் திகதி சனிக்கிழமை பகல் எழுந்தருளி அம்பாளுக்கு 108 சங்காபிசேகமும் நடைபெற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பகல் சிவபூசை கைலைக்காட்சியும், இரவு திருமஞ்சமும் நடைபெறவுள்ளது.

வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறும்....................... read more   

தமிழ் மக்களின் நோக்கம் அரசியல் உரிமையைப் பெறுவதே


தமிழ் மக்கள் அரசியல் உரிமையை பெறுவதை நோக்காக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அபிவிருத்தியைப் புறந்தள்ளி விட்டு அரசியல் உரிமை பெற முனைப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மிக மோசமான வன்முறைச் சம்பவம் – 16 வயது சிறுமி, 21 வயது இளைஞன் கைது


இளம் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும்  லண்டனில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ஒன்றில் கைதுசெய்யப்பட்டனர்.
ஹெக்னியைச் சேர்ந்த 16 வயதுப் பெண்ணொருவரும் லெம்பத்தைச் சேர்ந்த 21 வயது ஆண் ஒருவருமே அவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய  லண்டனின் அல்ட்கேட் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் இவர்கள் இருவரும் இன்னும் மூவரும் சேர்ந்து மூன்று நபர்களைத் தாக்கி அவர்களது iPhon களைத் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளன......................read more

FINAL PROTEST - Lord's Cricket Ground

FINAL PROTEST - Lord's Cricket Ground

Time
03 July · 10:00 - 18:00

Location


Lord's Cricket Ground


St John's Wood Road, NW8 8QN. 
Closest Station: St John's Wood (Jubilee Line)
London, United Kingdom

Thursday 30 June 2011

உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்?

உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்?  

PLEASE VOTE >>>>>>>>>>>


ராஜப‌‌க்ச மகா மெகா பொ‌ய்‌ய‌ர் எ‌ன்பது அனைவரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம்போது, இப்போதுதா‌ன் த‌மிழக கா‌ங்‌‌கிர‌‌ஸ் தலைவ‌ர் ‌த‌ங்கபாலுவு‌க்கு தெ‌ரி‌கிறதா‌‌ம்.

இல‌ங்கை‌த் தமிழர்க‌ளி‌ன் வாழ்வுரிமகுறித்து இந்திஅரசிடமஇருந்தநிர்பந்தமஏதுமவரவில்லஎன்றசொன்ன இலங்கஅதிபரராஜப‌க்சவஉலமகபொய்யர் என்று தமிழகாங்கிரஸகட்சிததலைவர் கே.‌வி.தங்கபாலு நே‌ற்றைய‌தின‌‌ம் வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்க‌ை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

  • இந்திஅதிகாரிகளுமஅதிபரராஜப‌க்சவபலமுறநேரிலசந்தித்தது எல்லாம் த‌‌மிழ‌ர்களை ஏமா‌ற்றுவத‌ற்காக‌வு‌ம், அ‌ப்போதைய த‌மிழக ஆ‌ட்‌சியா‌ள‌ர்களை ‌திரு‌ப்‌திபடு‌த்து‌வ‌ற்காகவு‌ம்தா‌ன்.
  • ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்க‌ளை கொ‌ல்ல காரணமாக இரு‌ந்தது இ‌ந்‌திய அரசு எ‌‌ன்பதை ஆ‌ணி‌த்தரமாக கூறமுடியு‌ம்.
  • தனது கணவனை கொ‌ன்ற ‌விடுதலை‌ப்பு‌லிகளை ப‌‌ழி ‌தீ‌ர்‌க்கவே ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்களை கொ‌ல்ல காரணக‌ர்‌த்தாவாக இரு‌ந்தவ‌ர் மு‌ன்னா‌ள் ‌‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி மனை‌வி சோ‌னியா கா‌ந்‌தி எ‌‌ன்பது‌ம் தெ‌‌ரியு‌ம்............. read more

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்று இரவு பெரும் குண்டுச் சத்தங்கள்!

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்று இரவு பெரும் குண்டுச் சத்தங்கள்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாகக் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தென்மராட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு 8 மணிமுதல் சுமார் 10 நிமிடங்களுக்கு இந்தக் குண்டுச் சத்தங்கள் நீடித்ததாகவும், குண்டுச் சத்தங்களின் பின்னர் அந்தப் பகுதியில் இருந்து வானத்தை நோக்கி வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டதாகவும் இதனால் தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன....... read more

இந்தியா மீது பொழிந்த ஆயுத மழை அம்பலமாகும் உண்மைகள் தர்மசங்கடத்தில் மத்திய அரசு

இந்தியா மீது பொழிந்த ஆயுத மழை அம்பலமாகும் உண்மைகள் தர்மசங்கடத்தில் மத்திய அரசு
மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டத்தில் 1995ம் ஆண்டு வெளிநாட்டு விமானத்தில் கொண்டு வரப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் போடப்பட்டன. இது குறித்து வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், முக்கிய குற்றவாளியான கிம் டேவி என்ற வெளிநாட்டவரை தேடிவந்தனர். 2001ம் ஆண்டில் அவர் டென்மார்க்கில் இருப்பது தெரியவந்தது. எனவே, இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியை சி.பி.ஐ. மேற்கொண்டது. கிம் டேவியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு டென்மார்க்கில் உள்ள கோபன்ஹெகன் உயர் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.............. read more

மனநலம் பாதிக்கப்பட்டோருடன் அடைத்து வைத்து கொடூர சித்திரவதை-ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

மனநலம் பாதிக்கப்பட்டோருடன் அடைத்து வைத்து கொடூர சித்திரவதை-ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

TN fishermens Release
 
ராமேஸ்வரம் : இலங்கையின் அனுராதபுரம் சிறையில் தாங்கள் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராமேஸ்வரம் திரும்பிய 23 தமிழக மீனவர்களும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கடலுக்குள் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படைக் காடையர்கள் சிறை பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்............. read more

ஈழத் தமிழர்கள் விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்த முடியாத மைனாரிட்டி திமுக அரசு- திருமா


Thirumavalavan

ஈழத் தமிழர்கள் விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்த முடியாத மைனாரிட்டி திமுக அரசு- தொல். திருமாவளவன்
 
நெல்லை: திமுக அரசு சிறுபான்மை அரசாக இருந்ததால் தான் அதனால் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகான மத்திய அரசை வலியுறுத்த முடியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,............. read more

மஹிந்தவும் கோத்தாவும் எமது பிள்ளைகளைச் சிறையில் தள்ளினர்: கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் கதறியழுது கண்ணீர் மல்க தெரிவிப்பு

மஹிந்தவும் கோத்தாவும் எமது பிள்ளைகளைச் சிறையில் தள்ளினர்: கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் கதறியழுது கண்ணீர் மல்க தெரிவிப்பு

மஹிந்தவும் கோத்தாவும் எமது பிள்ளைகளை சிறையில் தள்ளினர் என கொழும்பு கோட்டையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷம் எழுப்பினர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கத்தால் மாலை 3.30 மணியளவில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரே மேற்கண்டவாறு கோஷம் எழுப்பினர்.

பா.நடேசனின் மின்னஞ்சல் திருட்டு. சிங்கள உளவாளிகள் ஊடகங்களுக்கு மிரட்டல்!

பா.நடேசனின் மின்னஞ்சல் திருட்டு.
சிங்கள உளவாளிகள் ஊடகங்களுக்கு மிரட்டல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டு தகவல்கள் திருடப்பட்ட விடயம் உலகத் தமிழர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் இந்தச் செய்தியை வெளியுலகிற்கு கொண்டு வந்த ஊடகங்கள் மீது அச்சுறுத்தலை ஈழமுரசு ஊடகஇல்லம் விடுக்கும் அறிக்கை தொடர்பிலான வகையிலான சில கருத்துக்களை முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.......... read more

சிறுகோள்கள் பூமியில் மோதுண்டால் அழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு _

சிறுகோள்கள் பூமியில் மோதுண்டால் அழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு _
 விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். ........................
read more

மன்மோகன், ராஜபட்சே இவர்களில் யார் சொல்வது உண்மை தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் – நெடுமாறன் காட்டம்.

இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்காக இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக இந்தியா அடிக்கடி கருத்துத் தெரிவித்து வந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபட்சேவோ இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வில் இந்தியா எவ்விதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்றார். இது தமிழகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். ............. read more

கொலைக் குற்றவாழிகளை ஆனந்தசங்கரியே விடுதலை செய்யச் சொன்னார் குட்டையைக் குழப்பும் மகிந்தராஜபக்ச!

கொலைக் குற்றவாழிகளை ஆனந்தசங்கரியே விடுதலை செய்யச் சொன்னார் குட்டையைக் குழப்பும் மகிந்தராஜபக்ச!

திருகோணமலையில் இளைஞர்களைக் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் படைப்பிரிவினரையே தடுத்து வைத்திருந்தோம்.

இவர்கள் நிரபராதிகள் என்று கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்ததை அடுத்தே விடுதலை செய்தோம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்...............
read more

ஏமாந்த புலிகளும்" - "ஏமாற்றிய சிங்களமும்" ........!

தாக்குதல்களை நடத்தி மீண்டுமொரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சி: பொன்சேகா _

  வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதானது மிகவும் இலகுவான விடயமாகும். இதற்கு நடவடிக்கை எடுக்காது வடபகுதி அரசியல் வாதிகளின் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதன் மூலம் அரசாங்கம் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ........ read more

தொடர்ந்து தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்: பழ. நெடுமாறன்

கொழும்பு, ஜூன்.30: தங்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடகம் ஆடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்............. read more

லண்டனுக்குள் புகுந்துள்ள சிங்கள புலானய்வு படைகள் -ஏற்படுத்திய முதலாவது குழப்பம் ..!photo in

மகிந்தா சகோதரன் கோத்த பாயாவினால் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளிற்கு விசேட சிங்கள புலனாய்வு படைகள் பலர் பல குழுக்களாக பிரிக்க பட்டு அனுப்ப பட்டுள்ளனர் .
இவர்கள் சிங்களவர்கள் மற்றும் தமிழர்களை கண் காணிபதற்காக அனுப்ப பட்டுள்ளனர் .
குறிப்பாக முதலாவு தமிழர்களின் ஒன்று பட்ட அணிதிரள்வை தடுப்பது ..அவ்வாறு அவர்கள் கூடும் இடங்களில் சென்று குழப்பங்களை விளைவித்து எதிர்காலத்தில் அவர்கள் எந்த விதமான
போராட்டங்களையும் நடத்த விடாமல் தடுத்தல் ............. read more

கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது :

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ..
கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது :

 
கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
 
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் போது கிழக்கு மாகாண மாணவர்களின் தரம் குறைவாகக் காணப்படுகின்றது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.............. read more

தமிழ் ஈழத் தீர்மானம் போட்டால், அவர் உண்மையான புரட்சித் தலைவி!

தமிழ் ஈழம் வாங்கித் தருவேன் என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்னவர் ஜெயலலிதா. இப்போது அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அவரை உண்மையில் புரட்சித்தலைவி என்று ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்................. read more

மன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகின்றனர்- பழ.நெடுமாறன்!

மன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகின்றனர்- பழ.நெடுமாறன்!


தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஒருபோதும் தங்களை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை ஜனாதிபதி கூறி, அது ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், யார் கூறுவது சரி என்று நெடுமாறன் வினா எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:............. read more

விசாரணை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கும் காலம் கடந்துவிட்டது - பொய்லி

விசாரணை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கும் காலம் கடந்துவிட்டது - பொய்லி
இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் பொய்லி, �இலங்கை அரசாங்கம் எதுவித விசாரணையை நடத்தவோ, யாரையேனும் குற்றவாளியாக நிரூபிக்கவோ தனக்கு உத்தேசமில்லை என்பதை தெளிவாகக் காட்டிவிட்டது. தொடர்ந்தும் தான் அழித்துவரும் தமிழர்களுடன் அரசியல் சமரசம் செய்ய மட்டுமே அது விரும்புகிறது� எனக் குறிப்பிட்டுள்ளார்............ read more

பத்மநாப சுவாமி கோவிலில் தங்கப்புதையல்

பத்மநாப சுவாமி கோவிலில் தங்கப்புதையல்
 
பத்மநாபசுவாமி கோவில்
பத்மநாபசுவாமி கோவில்
கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப ஸ்வாமி கோயிலின் மூலவர் சன்னிதிக்கு அருகேயுள்ள ஆறு அறைகள் தற்போது உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் முன்பாக திறக்கப்பட்டு அதிலுள்ள தங்க ஆபரணங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. ............ read more

Wednesday 29 June 2011

யூலை 5, தற்கொடையாளர் நாள்! பிரித்தானியாவில் நிகழ்வுகள்


யூலை 5, தற்கொடையாளர் நாள்! பிரித்தானியாவில் நிகழ்வுகள்

    காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
    05-07-2011 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முதல் 9:30 வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில் பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்................. read more

இலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய வேண்டும்: வைகோ


இலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய வேண்டும்: வைகோ

வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

சர்வதேசத்திடம் பசிலை மாட்டி விட துடிக்கும் கோத்தபாய

சர்வதேசத்திடம் பசிலை மாட்டி விட துடிக்கும் கோத்தபாய

வன்னியில் உக்கிரமாக போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை குறித்த பகுதிக்கு உணவு மற்றும் மருந்துகள் அனுப்பி வைக்கும் பொறுப்பு ஐனாதிபதியின் சகோதரான  பசில் ராஜபக்சவிடமே இருந்ததாகவும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்பு என்றும் கூற வேண்டும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது............. read more

சிறீலங்காவுக்கான அழுத்தத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது பிரித்தானியா

சிறீலங்காவுக்கான அழுத்தத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது பிரித்தானியா

 இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா பொறுப்புக் கூறும் நடவடிக்கையை மேற்கொண்டு, வெளிப்படையானதும், நேர்மையானதுமான உறவுகளைப் பிரித்தானியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய வெளிவிவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும், ஆவணப்படத்தை ஆராய்ந்த நிபுணர்களும் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ...................... read more

சிறீலங்கா கிறிக்கெட்டைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் - குழப்பம் விளைவிக்க முயன்ற சிங்களவர்கள்


சிறீலங்கா கிறிக்கெட்டைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் - குழப்பம் விளைவிக்க முயன்ற சிங்களவர்கள்


தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


காலை 11:00 மணிமுதல் கிறிக்கெட் பார்க்கச் சென்ற மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை இளையோர்கள் வழங்கல் செய்துகொண்டிருக்க, இளையோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாலை 5:00 மணி முதல் மக்களும் இணைந்து கொண்டனர்............ read more

பாலியல் தொழிலுக்கு பெண்களை விநியோகிக்கிறது இலங்கை - அமெரிக்க அறிக்கை


பாலியல் தொழிலுக்கு பெண்களை விநியோகிக்கிறது இலங்கை - அமெரிக்க அறிக்கை
இலங்கையில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கடத்துவதில் இலங்கையும் ஒரு மூலமாக இருப்பதாக அமெரிக்காவின் 2011 ஆம் ஆம் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மனித கடத்தல்கள் குறித்துக் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளில் பட்டியலில் இலங்கையை வைத்திருந்த அமெரிக்கா, இப்போது அதை இரண்டாம் மட்டத்தில் சேர்த்துள்ளது. அதாவது கடத்தல்கள் இலங்கையில் நடக்கின்றன, ஆனால் இதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது................ read more

மகிந்தரின் கை பொம்மை இமெல்டா சுகுமாரன் கனடா வந்துள்ளார்.


மகிந்தரின் கை பொம்மை இமெல்டா சுகுமாரன் கனடா வந்துள்ளார்.

யாழ் மாவட்ட அரச அதிபரும் மகிந்தரின் கை பொம்மையும் ஆனா  இமெல்டா சுகுமாரன் திடீர் விஜயமாக கனடா வந்துள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்றயதினம் மாலை விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கனடாவுக்கான தனது பயணத்தினை மேற்க்கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக   மஹிந்தராஜபச்சவுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்க்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது............. read more

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி புறக்கோட்டையில் நாளை ஆர்ப்பாட்டம்


சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நாளை கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடத்த நாம் இலங்கையர் அமைப்பு தீர் மானித்துள்ளது.

விருதுகள் வழங்கும் விழா புகைப்பட தொகுப்பு