Translate

Saturday 2 July 2011

வெள்ளை கொடி தொடர்பாக சிக்கி இருக்கும் முக்கிய ஆவணம்கள் -சங்கடத்தில் சிக்க போகும் இந்தியா ..!


தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதி 
முற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்
நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடி
தாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .
அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்க
பட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்
சரண் அடைந்தனர் .
ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாக
கோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டனர் ...................... read more

No comments:

Post a Comment