மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 2 July 2011
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது!
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது!
இலங்கை மீதான சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, இந்தியாவின் அணுகுமுறையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என Outlook India இதழில் வெளிவந்த அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களினுடைய மனித மற்றும் அரசியல் உரிமைகள் சீன - இந்திய முரண் அரசியலுக்குள் பணயக் கைதியாகி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது............. read more
No comments:
Post a Comment