Translate

Saturday 15 October 2011

புலிகளுக்கு உதவிய நாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுமாம் - `பொம்பில பொரிக்கி` விநாயகமூர்த்தி எச்சரிக்கை

வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராக பொய்யான போர் குற்றச்சாட்டுகளை சுமத்தினால்,  புலிகளுக்கு உதவி நாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
............ read more

ஸீட்டுக்காக… நோட்டுக்காக பாராட்டவில்லை! – சீறுகிறார் சீமான்!


ஸீட்டுக்காக… நோட்டுக்காக பாராட்டவில்லை! – சீறுகிறார் சீமான்!

றுபடியும் ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறார் சீமான்! ‘தமிழக மீனவர் களை இந்திய மீனவர்களாகப் பார்க்கச் சொல்லி மத்திய அரசுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்து இருக்கிறார் ஜெயலலிதா’ என்பதுதான் சீமானின் பாராட்டு. குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ‘ஜெயலலிதாவைப் பாராட்டிக்கிட்டே இருக்கார்’, ‘வைகோவோடு மோதுகிறார்’, ‘வேலூர் சிறையில் உள்ள முருகனை மிரட்டுகிறார்’ என சீமானை மொய்க்கும் சர்ச்சைகளுக்கு மட்டும் அளவே இல்லை. தையல் பிரிக்காத நிலையில் அவரது தடால் பேட்டி…... read more 

பிரதேச வேறுபாடுகளை மறந்து புலம்பெயர் அமைப்புக்கள் உதவ வேண்டும்-பா.அரியநேத்திரன்!(கதிர்வீச்சு)

தாயகத்தில் அவலங்கள் நடைபெறுகின்ற போதெல்லாம் உடனடியாக முன்வந்து உதவுகின்றவர்கள் புலம்பெயர் அமைப்புக்கள் தான் அவ்வாறான புலம்பெயர் உறவுகள் பிரதேச வேறுபாடுகளை மறந்து உதவுவதற்கு முன்வரவேண்டும் என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்............ read more 

தவிர்க்க முடியாத அவசியமான குழப்பங்களைக் களைய நாளை பிரித்தானியாவில் ஒன்று கூடல்

தவிர்க்க முடியாத அவசியமான குழப்பங்களைக் களைய நாளை பிரித்தானியாவில் ஒன்று கூடல்
Saturday, 15.10.2011, 08:50am (GMT)


எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது...........   read more 

புலிகள் குறித்த அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர் நானே !

வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார் கூறியுள்ளார்............. read more 

கூட்டமைப்புக்கு அமெரிக்கா வழங்குகின்ற இராஜதந்திர அங்கீகாரம்

-இதயச்சந்திரன்

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு, கொழும்பு மாநகர சபையில் 6 ஆசனங்களும், தெஹிவளை  கல்கிஸை மற்றும் கொலன்னாவையில் தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.
கொழும்பில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், மனோ கணேசனிடமுள்ள ஆறு ஆசனங்களைப் பெறுவதில் அக்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக செய்திகள் கூறுகின்றன. 

மூவர் தூக்கு மத்திய கபினெற்றில் ஏற்கப்பட்டதா? - அம்பலப்படுத்தும் ஆதாரக் கடிதம்!

[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 03:18.30 AM GMT ] [ விகடன் ]
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது.
மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி.

இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த  இழுத்தடிப்புக்குப் பிறகு, இப்போது பதில் வந்துள்ளது.

இவர்களுக்கா மரணதண்டனை….? [படங்கள்] 

மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் நம்  தமிழர்களின் திறமைகளை காணுங்கள்…........... read more 

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வினை அரசு முன்வைக்கவேண்டும்

யுத்தமற்ற சூழலில் பாதுகாப்புச் செலவினம் மீண்டும் அதிகரிக்கப்பட்ட நிலையில் 2011 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை இம்மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவின ஒதுக்கீடு மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்டதனைவிடவும் பலமடங்கு அதிகம்............ read more 

நெருக்கடி நேரங்களில் இலங்கையைக் காப்பாற்றுவோம் – இலங்கையில் வியட்நாம் ஜனாதிபதி!

சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்பு தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை சார்பாக குரல்கொடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என வியட்நாம் ஜனாதிபதி ட்ராங்டேன் தெரிவிக்கின்றார்............. read more 

யேர்மனியில் நடந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் வழக்கும் அதன் பின் ஒழிந்திருக்கும் உண்மையும் - நேர்காணல் திரு விராஜ் மென்டிஸ் (சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன்)

http://eeladhesam.com/images/stories/new/news/01.12.2009/mendis.jpgபயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியாளர்களில் சசி, செந்தில் ,அகிலன் ஆகிய மூவர் கடந்த புதன்கிழமை யேர்மனிய நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்........... read more 

அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரித்ததை எதிர்த்து TNA ஐ.நாவில் முறையிட உள்ளது



அவசரகாலச் சட்ட விதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தமையை எதிர்த்துத் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது.


 இதற்கான  ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது............. read more 

மகிந்தவின் அழைப்பாணையை தமிழ் நெட்டில் பிரசுரிக்க நீதிமன்றம் உத்தரவு !


அமெரிக்காவில் மகிந்தர் மீது போடப்பட்ட வெவ்வேறு வழக்குகள் இருக்கிறது. இதில் சட்டவல்லுனராகச் செயல்படும் திரு புரூஸ் பெஃயின் அவர்கள் தொடுத்த வழக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும். எனவே தற்போது சட்ட வல்லுனரான திரு புரூஸ் பெஃயின் அவர்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகிந்தருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அழைப்பாணையை விளம்பரமாக பிரசுரிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது நீதிமன்ற அனுமதியோடு அதனை தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்க அவர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது............ read more 

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அமைரிக்காவின் ஆதரவை பெற உடனே கையெழுத்து இடுவோம்.

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவை சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுவந்திருந்தது அனைவரும் அறிந்ததேஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை இணையத்தளத்தில்உருவாக்கப்பட்டிருக்கும் http:/ /wh.gov/4oa என்ற இணைப்பில் ஒக்ரோபர் 29ம் திகதிக்குள் 5000 பேர்கையெழுத்திடுவோமானால் அமெரிக்கா அரசு இது தொடர்பாக ஆவன செய்யத் தயார் என சர்வதேசமன்னிப்புச்சபையின் (Sri Lanka Country Specialist, Amnesty International USA) க்கு அறியத் தந்துள்ளது.

மாவீரர் தினத்தைக் கொண்டாட யாருக்கு யோக்கியதை இருக்கின்றது ?


மாவீரர் தினத்தைக் கொண்டாட யாருக்கு யோக்கியதை இருக்கின்றது ?


மாவீரர் தினத்தைக் கொண்டாட ஆளுக்கு ஆள் அடிபடுபதை நான் நன்கு அறிவேன் . இவர்களில் யாருக்கு உரிமை இருக்கின்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டிருப்பதையும் நான் அறிவேன் . எனது கருத்தை இந்த வரலாறு முக்கியத்துவம் நிறைந்த நேரத்தில் பதியாவிட்டால் அது என் முகமறிந்த, முகமறியா மற்றும் எமக்காக மரணித்தவர்களுக்கு இழைக்கும் துரோகம் என நான் கருதுவதால் இதனை எழுதுகின்றேன் ............. READ MORE 

சர்வதேச செய்தி நிறுவன FACEBOOK சுவர்களை முதலில் இலக்கு வைப்போம்


சர்வதேச செய்தி நிறுவன FACEBOOK சுவர்களை முதலில் இலக்கு வைப்போம்


எமது உரிமைப் போர் பிரச்சாரம் தமிழர் என்ற குறுகிய வட்டத்துள் சுழல்கின்றது .
எமக்கு நடப்பதை உலகில் உள்ள அனைவரும் உணரவேண்டுமாயின் . எமது பதிவுகளை சர்வதேச செய்தி நிறுவன இணையங்களில் அவர்களது மொழியில் ஓரிரு வார்த்தைகளையாவது இணைத்து நாம் செய்ய வேண்டும் .

இதன் முதல்படியாக ,............. READ MORE 

Friday 14 October 2011

Sri Lanka: JVP heading for another split

Sri Lanka: JVP heading for another split

Sri Lanka: JVP heading for another split

By K. Ratnayake 
14 October 2011
A major rift has erupted within one of the two main opposition parties in Sri Lanka—the Janatha Vimukthi Peramuna (JVP). The party, which was formed in the 1960s as a petty bourgeois guerrilla movement based among rural Sinhala youth, has become thoroughly integrated into the Colombo political establishment over the past two decades.

Defence Secretary Liam Fox quits


Defence Secretary Liam Fox has resigned after a week of pressure over his working relationship with friend and self-styled adviser Adam Werritty.
In a letter to David Cameron, Mr Fox said he had "mistakenly allowed" personal and professional responsibilities to be "blurred". Mr Fox was being investigated amid claims he broke the ministerial code. .......  read more 

Devotional song CD is going to be released


Devotional song CD is going to be released

Date :  16.10.2011    Sunday
Time : between 4.00 and 7.30 pm.
Venue : Ealing Shri Kanaga Thurkkai Amman Temple 
All will sing their songs live and the dances will follow immediately

பிரித்தானியாவில் ஏராளமான தமிழ் நெஞ்சங்களைக் காணவில்லை -முக்கிய தமிழ்தலைவர்கள் மௌனம் ? மக்கள் மத்தியில் அதிர்ச்சி


பிரித்தானியாவில் ஏராளமான தமிழ் நெஞ்சங்களைக் காணவில்லை -முக்கிய தமிழ்தலைவர்கள் மௌனம் ? மக்கள் மத்தியில் அதிர்ச்சி


பிரித்தானியாவில் ஏராளமான தமிழ் நெஞ்சங்களைக் காணவில்லை -முக்கிய தமிழ்தலைவர்கள் மௌனம் ?
மக்கள் மத்தியில் அதிர்ச்சி -இந்த தலைவர்களுக்கும் காணாமல் போதல் சம்பவங்களுக்கும் தொடர்புண்டா என்ற சந்தேகமும் பரவலாக உள்ளது ?

இதில் கட்சி வேறுபாடின்றி எல்லா தமிழ் கட்சி முக்கியஸ்தர்களும் செயல்படுகின்றனரா எனக் கேள்விகள் எழுகின்றன . தமிழ் நெஞ்சங்களை விற்று இவர்கள் பணம் தேடுகின்றனரா ?................. read more 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கழுத்து வெட்டப்பட்டு கொலை!


உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கட்டையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்சார்பில் காரைமேடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்............. read more 

சிறிலங்கா இராணுவத் தளபதியின் அறிவிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்!

சிறிலங்காப் படையினரால் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் நிலையான முகாம்களாக மாற்றி அமைக்கப்படும் என்ற சிறிலங்கா இராணுவத் தளபதியின் அறிவிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது............ read more 

தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம்!- செல்வம் அடைக்கலநாதன்


தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதத்தினை நடத்தவுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள உண்ணாவிரதம் தொடர்பில் கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்............ read more 

சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது: ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்


சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது: ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்

சிறிலங்கா அரசாங்கமானது ஈழத்தமிழர் பிச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா, நீதியையும் உண்மையையும் நிலை நாட்டி மனித உரிமையைப் பேணுவதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்............. read more 

சமாதானம் பேச வந்து சிறிலங்காவுக்கு லியம் பொக்ஸ் ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தாரா? – சனல்-4 (Video in)


சமாதானம் பேச வந்து சிறிலங்காவுக்கு லியம் பொக்ஸ் ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தாரா? – சனல்-4 (Video in)

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சின் நண்பர் அடம் வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக சனல்-4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனல்- 4 தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது............ read more 

சுவிஸ் பாராளுமன்றில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழன் குரல்


சுவிஸ் பாராளுமன்றில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழன் குரல்

வியாழன், 13 அக்டோபர், 2011

24ம் திகதி சுவிஸ் ஈழத்தமிழரின் வெற்றியை நாம் லுசேன் நகரில் கொண்டாடலாம், சுவிஸ் ஈழத்தமிழருக்கு ஒரு விடுதலைச்சூரியனாக இருக்கப்போகிறார் திரு.
லதன் சுந்தரலிங்கம் அவர்கள், நீங்கள் அந்த வெற்றியின் பங்காளராக திகழ உங்கள் வாக்குகளை ஈழத்தமிழருக்காய் அளித்திடுங்கள். ...........read more 

மேற்குலக நாடுகளால்:அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் சிறிலங்கா


பொதுநலவாய அமைப்பானது தனது உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக தெரிவிப்பதற்காக நியமிக்கப்படும் ஆணையாளர் ‘காவற்துறை’ போன்று செயற்படுவாரா என, கடந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் சந்தித்துக்கொண்ட கலந்துரையாடலில் சில அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் இவ்வாறு கேள்வியெழுப்பியதாக இதனுடன் தொடர்புபட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது............ read more 

கண்ணிருந்தும் ஈரமற்ற தமிழ்க்குமுகத்தின் நடுவே இப்படியுஞ் சிலர்!

கண்ணிருந்தும் ஈரமற்ற தமிழ்க்குமுகத்தின் நடுவே இப்படியுஞ் சிலர்!



இவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இடமிருந்து வலம் . க. வீரப்பன் . நா . மாரிச்சாமி , ச . ஆறுமுகம் சி . நாகராஜ் . இவர்களை பற்றி சில விடயங்களை பகிர நான் கடமை பட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் அண்மையில் கோயம்பேட்டில் நடந்த உண்ணா நிலை போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது நமக்கு தெரிந்தாலும் தெரியாத சில விடயங்களும் உண்டு .

  • அப்படி என்ன சாதனை செய்து விட்டார்கள் இவர்கள்? 
  • என்ன சிறப்பு இவர்களிடம் இருக்கிறது ? 
  • இவர்களின் பாதம் பணிந்து வணங்குகின்றேன்.
  • ஈழத்தமிழன் என்ற வகையில் ஈழத்தமிழர்களின் சார்பாக வாழ்த்துகின்றேன். வணங்குகின்றேன்.
  • எங்களின் விடுதலை நெருப்பு இவர்களைப்போன்றவர்களால் இன்னும் வீச்சாக எரிகிறது.
  • நிச்சயம் எதிரிகளை எரிப்போம். தமிழீழம் அமைப்போம்.
இவர்கள் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் என்பதை தவிர இவர்களை பற்றி சிறப்பாக கூற என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.  இவர்களை பற்றி சொல்ல மறந்த கதை ஒன்றும் இருக்கிறது . 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம்


mdiy epjp]; r. Fkhud;
jpwe;j nghUshjhuf; nfhs;ifapy; ,Wf;fkhftpUe;j rPdh> cyf murpay; khw;wj;jpw;F Vw;wthW jdJ ehl;bd; murpay; nfhs;iffis khw;wpAs;sJ. jd;id tpl ve;jnthU ehLk; cyfj;jpw;F nghUl;fis Vw;Wkjp nra;a KbahJ vd;fpw epiyia nghUspay; Gul;rpapD}lhf nra;J nfhz;bUf;fpd;wJ rPdh. ,jw;F fly; gpuhe;jpak; kpf Kf;fpakhdJ.  ,jd; ghJfhg;G ,Ug;ig gyg;gLj;j NjitahdJ fliy mz;ba ehLfSld; el;Gwitg; NgZtJ kw;Wk; jdJ ,Ug;ig cWjpahf;fpf; nfhs;tJ. ,jid ikakhf itj;Nj rPd muR ,e;J rKj;jpug; gpuhe;jpaj;jpy; jdJ Mjpf;fj;ij mjpfupj;Js;sJ.

கணினியைப் பாவித்து தமிழ் வானெலி கேட்பவர்களா நீங்கள்?

இனி முப்பொழுதும் கணினி இன்றி உலகத்தமிழ் வானொலிகளின் இணைய ஒலிபரப்புகளை மணியின் "பல்மேறா இணைய வானொலிப் பெட்டி(Palmyra Internet Radio)" மூலம் உலகம் எங்கும் கேட்டு மகிழலாம்.

15 வயதுச் சிறுவனுடன் கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்ட மருத்துவத் தாதி !



பிரித்தானியாவைச் சேர்ந்த மருத்துவத் தாதி ஒருவர் 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார்.

36 வயதான Pretty blonde Vicky Horsley என்ற மருத்துவத் தாதியே மேற்படி நடவடிக்கைக்கு மருத்துவமனையின் காரைப் பயன்படுத்தியுள்ளார்........... read more 

Thursday 13 October 2011

தமிழர்களின் தொலைபேசி எண்களை சிங்களத்திற்கு வழங்கிய சுவிஸ்


http://eeladhesam.com/images/stories/new/news/01.12.2009/t-swiss%20naadu253%20(2).jpgஐரோப்பாவின் அமைதியான, ஜனனாயக பண்புகளை மதிக்கும் நடு நிலையான நாடு என தன்னை மார்தட்டிக்கூறிக்கொள்ளும் சுவிஸ் அரசாங்கம். சட்டவிரோதமாக தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளது.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபப்ட்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு போர்க்குற்றவாளியூடாகவே தமிழர்களின் இலக்கங்கள் பரிமாறப்பட்டுள்ளன............... read more 

சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள்


தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது................ read more 

பாரதவின் கொலைக்கு கோத்தபாயவே பொறுப்பு: அமைச்சர் வாசுதேவ


பாரத லக்ஷ்மன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாதுகாப்பு செயலர் நந்தசேன கோத்தபாய ராஜபக்‌ச முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்ட தலையீடுகளை பாராட்ட வேண்டும் என்ற போதிலும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளரினால் முடியாது போயுள்ளது.............. read more 

உலக தமிழர்களை மீண்டும் ஒரு முறை அவமதித்துள்ள இந்திய மத்திய அரசு : சீமான் கண்டனம்


உலக தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் அடிகளார், நேற்று முன் தினம்
சென்னைக்கு வருகை தந்த போது, விமான நிலையத்தில் வைத்தே உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார்.

77 வயதான மதிப்புமிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம் உலக தமிழினத்தை மீண்டும் ஒரு முறை இந்திய மத்திய அரசு அவமதித்துள்ளது என  தெரிவித்துள்ள சீமான், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்  ................... read more 

இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐரோப்பிய பாராளுமன்றில் 'இலங்கையின் கொலைக்களம்' ஒளிபரப்பு!


ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) 'சேனல் 4' ஊடக
நிறுவனம் உருவாக்கியிருந்த -இலங்கையின் கொலைக்களம்- ஆவணப்படம் ஒளிபரப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும்  பல அரசசார்பற்ற மனித நேய அமைப்புக்களின் ஆதரவுடன், Alliance of Liberals and Democrats of Europe கட்சி தலைமையில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது............... read more 

இலங்கைக்கு பிரிட்டன் ஆயுத உதவி : லியெம் பாக்ஸின் நண்பர் மீது சேனல் 4 குற்றச்சாட்டு


பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியெம் பாக்ஸின் நெருங்கிய நண்பர்
அடம் வெரிற்றி மூலம், பிரித்தானியாவிடமிருந்து ஆயுத உதவி பெறுவதற்கு இலங்கை அரசு முயற்சித்ததாக 4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் நம்பத்தகுந்த மூன்று உயர்மட்ட வட்டாரங்களிடமிருந்து இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அடம் வெரிற்றியிடம் நேரடியாக வினவுவதற்கு தாம் முயற்சி மேற்கொண்ட போதும் அது பயனளிக்கவில்லை  எனவும், சேனல் 4 தெரிவித்துள்ளது............. read more 

இலங்கைக்கு ஆயுதங்களை விற்க லியாம் பொக்ஸ் இடைத் தரகர்

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் நண்பர் அடம்வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்ததாக சனல் 4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது......... read more 

ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம்.



எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது.

16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது............ read more 

முள்ளி வாய்க்கள் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சி புகைப்படங்கள் in ..!


முள்ளி வாய்க்கள் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சி புகைப்படங்கள் in ..!


முள்ளி வாய்க்கள் பகுதியில் கொலைசெய்ய பட்ட மக்களின் புதிய படங்கள் .
இதய பலவீனமானவர்கள் பார்க்க முற்றாக தடை .>!.............read more 

சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான இலங்கையின் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது !

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கேசென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது................ read more 

மதிகெட்ட ராஜேஸ்வரி பிதற்றல்: சனல் 4வை கடுமையாகச் சாடினார்.

மதிகெட்ட ராஜேஸ்வரி பிதற்றல்: சனல் 4வை கடுமையாகச் சாடினார்.


நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இலங்கை அரசானது தனது வீடியோவை எம்.பீக்களுக்கு போட்டுக் காட்டியது. இது சனல் 4 தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எதிர்த்து இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும். 


சுமார் 150 சிங்களவர்கள் அங்கே இருந்தபோதும் 3 தமிழர்கள் மட்டுமே அங்கே இலங்கை அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டனர். மற்றுமொரு தமிழ் பெண்மணியான ராஜேஸ்வரி என்பவர் எழுந்து தான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதாகவும் ஒரு தமிழ் தாயாக நான் கேட்க்கிறேன் சனல் 4 கொலைக்களம் போன்ற ஆவணப்படங்களை இனி வெளியிடக்கூடாது என்றார். சனல் 4 கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண் டரைக்டர் அங்கே உட்காந்திருந்தார்................ read more 

Wednesday 12 October 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் அணு அணுவாக வதைப்படுவோம். மின்சாரத்திற் காக மக்களா?

கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட வில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆதாரங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை(site Evaluation Study)  மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கை யும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. 

சமாதானம் பேச வந்து சிறிலங்காவுக்கு லியம் பொக்ஸ் ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தாரா? – சனல்-4

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சின் நண்பர் அடம் வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக சனல்-4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது................ read more 

நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்களை நிறுவ வேண்டிய தேவை தற்போது இல்லை-த.தே. கூட்டமைப்பு

இராணுவத்தையும் முகாம்களையும் அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்ற இவ்வேளையில், தற்காலிக முகாம்களை நிலையான முகாம்களாக மாற்றியமைப்பதான இராணுவத் தளபதியின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.................... read more 

ஊடகங்களின் ஒருதலைப்பட்சம்


நம்மை அடக்கி வைத்ததால் தான் இன்று அடக்க முடியாத சிறுத்தைகளாக வளம் வந்து கொண்டிருக்கிறோம். நம்மை எந்த அளவுக்கு அமுக்கி அமுக்கி வைக்கிறார்களோ அந்த அளவுக்கு நாம் வளர்கிறோம் என்று தான் அர்த்தம் . இதை ஏன் நான் சொல்கிறன்  என்றால், நாம் இன்று கவனிக்க வேண்டிய விஷயம். விடுதலை சிறுத்தைகளின்  பிரச்சாரத்தை எந்த ஒரு ஊடகமும் பிரசுரிக்கவில்லை. அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் பிரச்சார்த்திர்க்கே செல்லவில்லையா?

வரும் சனிக்கிழமை இப்பசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு- பிரித்தானியா


வரும் சனிக்கிழமை இப்பசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு- பிரித்தானியா

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மாநாடு - லெஸ்டர்

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த  மாநாட்டைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்துள்ளது.

தமிழனைத் தலைகுனிய வைத்தவர்கள்!

By பழ. நெடுமாறன்


இந்திய அரசிலும், அரசியலிலும் பல தமிழர்கள் உயர் பதவிகள் வகித்து தங்களது அறிவாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.



 இந்தியாவின் கடைசி கவர்னர்-ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜி, குடியரசுத் தலைவர்களாக டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், சி. சுப்பிரமணியம் போன்றோரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக என். சிவராஜ் போன்றோர் பதவி வகித்து அப்பதவிகளுக்கும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் அறிவிப்பு !

கொழும்பு மாநகரசபையில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்காமல் தனித்து இயங்கப் போவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்............... read more