சுவிஸ் பாராளுமன்றில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழன் குரல்
வியாழன், 13 அக்டோபர், 2011
24ம் திகதி சுவிஸ் ஈழத்தமிழரின் வெற்றியை நாம் லுசேன் நகரில் கொண்டாடலாம், சுவிஸ் ஈழத்தமிழருக்கு ஒரு விடுதலைச்சூரியனாக இருக்கப்போகிறார் திரு.
லதன் சுந்தரலிங்கம் அவர்கள், நீங்கள் அந்த வெற்றியின் பங்காளராக திகழ உங்கள் வாக்குகளை ஈழத்தமிழருக்காய் அளித்திடுங்கள். ...........read more
No comments:
Post a Comment