என்ன பெரும்பான்மைப் பலத்துடன் அரசு இருந்தாலும் எமது பிரச்சனைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும்
அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்...................... READ MORE
No comments:
Post a Comment