இலங்கை இராணுவத்திற்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தி, குற்றவாளியாக முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து ரகசியமான முறையில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்து சிறீலங்கா அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.