Translate

Thursday 11 October 2012

இலங்கை கடற்படை அட்டூழியம்: 5 மீனவர்கள் காயம்,

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்கசென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர். மீனவர்களை சுற்றி வளைத்தனர். சர்வதேச கடல் எல்லையை தாண்டிவந்ததாககூறி அவர்களை தாக்கினர். அவர்கள் கொண்டுவந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.இனிகச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என மிரட்டியதுடன்அவர்களை விரட்டியடித்தனர். இதில் 5மீனவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment