இறைவனியல்பு
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் |


தென்தமிழீழத்தில் இருந்து அந்த அழைப்பு… இங்கை பெண்பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு போறாங்கள்… ராஜபக்சவுக்கு என்னமோ காலம் கூடாதாம்…
நாட்டின் பல பகுதிகளிலும் மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்தியுள்ள கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுகின்றதா என்றே சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது..........
கோத்தபாய வாயை மூடு…டி.எஸ்.எஸ் மணி ஆவேசம்............
நாட்டில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுகின்றது என சர்வதேசத்திற்கு காட்டி, அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்து நீடித்து நாட்டை முற்றுமுழுதாக இராணுவமயமாக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்ற..............
வீரம் விளைந்த தன்மானத் தமிழன் வாழ்கின்ற யாழ்.மண்ணில் பட்டிமன்றம் நடத்துவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரிவித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் தமிழனுக்கான தன்மானம் தானாகவே வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.நேற்று முந்தினம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.............
சிறிலங்கா அரசாங்கம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டமைக்கான நம்பகத்தகுந்த ஆதாரங்கள் ,தங்களிடம் உள்ளதாகவும் போர்க்குற்றங்களை தாம் தொடர்ந்தும் வெளிக்கொண்டு வருவோம் எனவும் ஹெட்லைன் ருடே பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்திருக்கின்றார்........... 







