Translate

Monday 15 August 2011

தமிழினம் நாதியற்றதா! தட்டிக் கேட்க யாரும் இல்லையா!! ராஜபக்சேவுக்காக நரபலிக்கு இரையாகும் தமிழ்பெண்களை காப்பாற்ற நாதிஇல்லையா!!!? - ம.செந்தமிழ்


தென்தமிழீழத்தில் இருந்து அந்த அழைப்பு… இங்கை பெண்பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு போறாங்கள்… ராஜபக்சவுக்கு என்னமோ காலம் கூடாதாம்…
அதுக்கு நரபலி கொடுக்கத்தான் எங்கட பெண்பிள்ளைகளை கடத்திக் கொண்டு போறாங்களாம்… என கலவரத்துடன் தொடர்ந்த குரலைக் கேட்டு எமது உடலும் நடுநடுங்கியது...................... read more 

No comments:

Post a Comment