Translate

Wednesday 17 August 2011

நச்சு எரி குண்டு வீசி கொல்ல பட்ட மக்கள் எரிந்த புதிய அதிர்ச்சி படங்கள் .!


முள்ளி வாய்க்கள் புதுமாத்தளன் பகுதியில் சிங்கள இனவாத அபடைகளிநாள்  அடைக்கலம்  தேடி 
பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த மக்கள் மீது உலகில் தடை செய்ய பட்ட பொஸ்பரஸ் எரி
குண்டுகளை வீசி படுபாதகமாக இவ் இரக்கமின்றி சிங்கள ஆளும் மகிந்தா அரசு கொன்று குவித்துள்ளது .
 
இவ்வாறு அடையாளம் தெரியாத படி எரிந்து கருகிய நிலையில் உள்ள மக்கள் உடலங்களை 
அந்த களத்தில் நின்ற போராளிகள் மக்கள் வாயிலாக கிடைக்க பெற்றுள்ளது ............... read more 

No comments:

Post a Comment