Translate

Monday 15 August 2011

பேரவையில் இணைந்து செயல்பட தி.மு.க. - காங்கிரஸ் திட்டம்?

சென்னை, ஆக. 14: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, "ஒரே பகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்' என்று கோரிக்கை எழுப்பி சட்டப் பேரவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையைப் புறக்கணித்தனர்.................... read more 

No comments:

Post a Comment