Translate

Monday 15 August 2011

பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதி !

லண்டன் ஈடன் ஹவுஸில் அமைந்துள் புல்ஹாம் அன்ட் வேல்ஸ் கல்லூரியே இவ்வாறு திடீரென மூடப்பட்டுள்ளது. 
பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
பிரித்தானியாவில் இயங்கி வந்த உயர் கல்வி நிறுவனமொன்று திடீரென மூடப்பட்டதனால் அதில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த உயர் கல்வி நிறுவனத்தில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது............ read more 

No comments:

Post a Comment