Translate

Monday 15 August 2011

புலத்து தமிழர்கள் பற்றி கேபி இன் கருத்து அப்பட்டமான பொய்: பிரித்தானியா தமிழர் பேரவை அறிக்கை!


புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் பணத்தை மோசடி செய்வதற்கே கே.பத்மநாதனை முதன்மைப்படுத்தி நேர்டோ (NERDO) என்றஅமைப்பை சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள். தாம் அனுப்பும் பணம் தமது சொந்த நிலம், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை அழிப்பதற்கு பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யும் வழிகளினூடாக மட்டுமே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பணத்தை அனுப்புவர்................. read more 

No comments:

Post a Comment