Translate

Monday 15 August 2011

யாழ் மண்ணைத் தொட்டுப் பொட்டுவைத்தால் வீரம் வரும்-லியோனி !


யாழ் மண்ணைத் தொட்டுப் பொட்டுவைத்தால் வீரம் வரும்-லியோனி !
வீரம் விளைந்த தன்மானத் தமிழன் வாழ்கின்ற யாழ்.மண்ணில் பட்டிமன்றம் நடத்துவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரிவித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் தமிழனுக்கான தன்மானம் தானாகவே வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.நேற்று முந்தினம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.............. read more 

No comments:

Post a Comment