பொதுநலவாய அமைப்பானது தனது உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக தெரிவிப்பதற்காக நியமிக்கப்படும் ஆணையாளர் ‘காவற்துறை’ போன்று செயற்படுவாரா என, கடந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் சந்தித்துக்கொண்ட கலந்துரையாடலில் சில அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் இவ்வாறு கேள்வியெழுப்பியதாக இதனுடன் தொடர்புபட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது............ read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 14 October 2011
மேற்குலக நாடுகளால்:அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் சிறிலங்கா
பொதுநலவாய அமைப்பானது தனது உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக தெரிவிப்பதற்காக நியமிக்கப்படும் ஆணையாளர் ‘காவற்துறை’ போன்று செயற்படுவாரா என, கடந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் சந்தித்துக்கொண்ட கலந்துரையாடலில் சில அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் இவ்வாறு கேள்வியெழுப்பியதாக இதனுடன் தொடர்புபட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது............ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment