Translate

Saturday 15 October 2011

மாவீரர் தினத்தைக் கொண்டாட யாருக்கு யோக்கியதை இருக்கின்றது ?


மாவீரர் தினத்தைக் கொண்டாட யாருக்கு யோக்கியதை இருக்கின்றது ?


மாவீரர் தினத்தைக் கொண்டாட ஆளுக்கு ஆள் அடிபடுபதை நான் நன்கு அறிவேன் . இவர்களில் யாருக்கு உரிமை இருக்கின்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டிருப்பதையும் நான் அறிவேன் . எனது கருத்தை இந்த வரலாறு முக்கியத்துவம் நிறைந்த நேரத்தில் பதியாவிட்டால் அது என் முகமறிந்த, முகமறியா மற்றும் எமக்காக மரணித்தவர்களுக்கு இழைக்கும் துரோகம் என நான் கருதுவதால் இதனை எழுதுகின்றேன் ............. READ MORE 

No comments:

Post a Comment