மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 14 October 2011
சிறிலங்கா இராணுவத் தளபதியின் அறிவிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்!
சிறிலங்காப் படையினரால் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் நிலையான முகாம்களாக மாற்றி அமைக்கப்படும் என்ற சிறிலங்கா இராணுவத் தளபதியின் அறிவிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது............ read more
No comments:
Post a Comment