மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 13 October 2011
தமிழர்களின் தொலைபேசி எண்களை சிங்களத்திற்கு வழங்கிய சுவிஸ்
ஐரோப்பாவின் அமைதியான, ஜனனாயக பண்புகளை மதிக்கும் நடு நிலையான நாடு என தன்னை மார்தட்டிக்கூறிக்கொள்ளும் சுவிஸ் அரசாங்கம். சட்டவிரோதமாக தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளது.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபப்ட்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு போர்க்குற்றவாளியூடாகவே தமிழர்களின் இலக்கங்கள் பரிமாறப்பட்டுள்ளன............... read more
No comments:
Post a Comment