Translate

Friday 14 October 2011

சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது: ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்


சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது: ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்

சிறிலங்கா அரசாங்கமானது ஈழத்தமிழர் பிச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா, நீதியையும் உண்மையையும் நிலை நாட்டி மனித உரிமையைப் பேணுவதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்............. read more 

No comments:

Post a Comment