Translate

Friday 1 July 2011

'' சங்கிலியால் பிணைத்து இழுத்து சென்றனர்'' விடுதலையான 23 மீனவர்

விடுதலையான மீனவர்கள் 23 பேரையும் இலங்கை கடற்படையினர் நேற்று காலை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். 
இதையடுத்து, மீனவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு மண்டபம் தெற்கு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கியூபிரிவு போலீசார் மற்றும் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். ............ read more

No comments:

Post a Comment