Translate

Thursday 30 June 2011

தாக்குதல்களை நடத்தி மீண்டுமொரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சி: பொன்சேகா _

  வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதானது மிகவும் இலகுவான விடயமாகும். இதற்கு நடவடிக்கை எடுக்காது வடபகுதி அரசியல் வாதிகளின் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதன் மூலம் அரசாங்கம் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ........ read more

No comments:

Post a Comment