இளம் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் லண்டனில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ஒன்றில் கைதுசெய்யப்பட்டனர்.
ஹெக்னியைச் சேர்ந்த 16 வயதுப் பெண்ணொருவரும் லெம்பத்தைச் சேர்ந்த 21 வயது ஆண் ஒருவருமே அவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய லண்டனின் அல்ட்கேட் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் இவர்கள் இருவரும் இன்னும் மூவரும் சேர்ந்து மூன்று நபர்களைத் தாக்கி அவர்களது iPhon களைத் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளன......................read more
No comments:
Post a Comment