Translate

Friday 25 November 2011

மாவீரர் தினக்கொண்டாட்ட ஏற்பாடுகளைத் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பு முழு அளவில் ஈடுபாடு?

இலங்கையின் வடபுலத்தினில் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினக்கொண்டாட்ட ஏற்பாடுகளைத் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பு முழு அளவினில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலும் குடாநாட்டிலும் பெருமளவினில் பொலிஸார் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக பிரதான வீதிகளெங்கும் பெருமளவினில் பொலிஸார் வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்............ read more 

No comments:

Post a Comment