
கிறிஸ்துமஸ் கால நிகழ்வுகள் களைகட்டி வரும் வேளையில் ஒரு கலைஞர் 50,000 ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான முறையில் பூக்கள் தரையில் படர்ந்திருப்பது போன்று வடிவமைத்துள்ளார்.
இரவில் இவை அனைத்தும் ஒன்றாக  ஒளிரும்போது அழகின் முழு உருவமாய் தெரிகின்றன. இதற்கான திட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தம் மனதில் உதித்ததாக Ed Manders குறிப்பிட்டார். ............. read more 
 
 
No comments:
Post a Comment