 தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் நவம்பர் 25ம் நாள் தொடங்குகின்ற மரபுக்கமைய, மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் நவம்பர் 25ம் நாள் தொடங்குகின்ற மரபுக்கமைய, மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்றன.இரத்தானம், வணக்க தலங்களில், வழிபாட்டு பூசைகள், மாவீரர் குடும்பங்களை கௌரவித்தல் என மாவீரர்களை நினைவேந்தும் வகையிலான பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன........... read more 
 
 
No comments:
Post a Comment