Translate

Friday 25 November 2011

ராஜீவ் காந்தி ஒரு துரோகி என்கிறார் லங்காஸ்ரீ வானொலிக்கு வழங்கிய பேட்டியில் “உச்சிதனை முகர்ந்தால் தயாரிப்பாளர் புகழேந்தி


இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக சர்வதேசத்திற்கு பொய் கூறிவரும் சிங்கள தலைவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான கருவியே உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் என்கிறார் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி.
அவர், லங்காஸ்ரீ வானொலிக்கு இன்று அளித்தபேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்,
புனிதவதி என்ற அந்தச் சிறுமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரிகளின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்................ read more 

No comments:

Post a Comment